*பதிவுத் தபால் முறை ரத்து

50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் பதிவுத் தபால் முறையை செப்டம்பர் 1ம் தேதியுடன் நிறுத்த முடிவு செய்து உள்ளனர் மக்களிடையே ஆர்வம் குறைந்ததால் பதிவுத் தபால் சேவையை ஸ்பீடு போஸ்டுடன் இணைக்கத் திட்டமிட்டு உள்ளனர்

.அதிகாரிகளுக்கு ‘சீட்’ கொடுக்கும் திமுக?

2026-ல் IAS, IPS அதிகாரிகளுக்கு சீட் கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திமுகவுக்கு நெருக்கமான அதிகாரிகளை அமைச்சரவையில் சேர்க்க திமுக தலைமை முடிவெடுத்துள்ளது. தற்போது இருவர் பெயர் டிக் அடிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் திருவாரூரிலும் இன்னொருவர் சென்னையில் ஒரு தொகுதியிலும்களமிறங்குவார் என கூறப்படுகிறது.