சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கும் பணம் 3 மடங்காக அதிகரிப்பு

அரசி​யல்​வா​தி​கள், நடிகர்​கள், நடிகைகள், தொழில​திபர்​கள், கோடீஸ்​வர்​கள் என பல தரப்​பினரும் சுவிஸ் வங்​கி​களில் பெரும் பணத்தை போட்டு வைக்​கின்​றனர். சுவிஸ் தேசிய வங்கி வெளி​யிட்ட ஆண்​டறிக்​கை​யில், கடந்த ஆண்டு இந்​தி​யர்​கள் சுவிஸ் வங்​கி​களில் முதலீடு செய்த பணம் 3 மடங்கு அதி​கரித்​துள்​ள​தாக தெரி​வித்​துள்​ளது. அதாவது, கடந்த 2024-ம் ஆண்டு 3.5 பில்​லியன் பிராங்க் (சு​விஸ் கரன்​சி) அளவுக்கு இந்​தி​யர்​கள் சுவிஸ் வங்​கி​களில் முதலீடு செய்​துள்​ளனர். இது இந்​திய ரூபாய் மதிப்​பில் ரூ.37,600 கோடி​யாகும். கடந்த 2021-ம் ஆண்​டுக்​குப் […]

பா.ம.க. மோதலில் திமுக தலையீடு என்பது அப்பட்டமான பொய் -ராமதாஸ் பேட்டி

பாமகவில் அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் வலுத்து வருகிறது .இந்த மோதலில் திமுக தலையீடு இருப்பதாக ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அது அப்பட்டமான பொய் கடைந்தெடுத்த பொய் என்று கூறினார் அன்புமணி குறித்த கேள்விக்கு எல்லாம் போகப் போக தெரியும் என்று பாட்டு பாடி காட்டினார்.

அதிமுக – பாஜக கூட்டணி இல்லை

வரும் சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் – ஈபிஎஸ்

அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..

வடசென்னை வடகிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் தண்டையார்பேட்டையில் ஆர்.எஸ். ராஜேஷ் வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யா, வருமானத்துக்கு அதிகமாக ₹2.64 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளதாக அவர் மீது வழக்குப்பதிவு.

மேலும் இது தொடர்பாக அவரது மனைவி, மகள்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016ல், ₹3.21 கோடி மதிப்புள்ள 21 சொத்துகள் வைத்திருந்ததாகவும், 2021 தேர்தலில் போட்டியிடும்போது அவரிடம் ₹16.44 கோடி மதிப்பில் 38 சொத்துகள் அதிகரித்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தகவல்.

ஆளுநருக்கு எதிராக மம்தா பானர்ஜி ஆவேசம்

ஆளுநர் மாளிகையின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன்” “சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட அனைத்து மசோதாக்களையும் ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளார்” பள்ளிகள் கல்லூரிகள் நடத்துவது போன்ற விவகாரங்களிலும் தலையிடுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புகார்