மணிமங்கலம் அருகே ஏரியில் பெயிண்டர் பிணம் கொலையா? போலீஸ் விசாரணை

தாம்பரம் அடுத்த மணிமங்கலம் பகுதியில் உள்ள பெரிய ஏரியிலிருந்து கரசங்கால் பகுதி வழியாக அடையாறு ஆற்றுக்கு செல்லும் உபரிநீர் கால்வாயில் காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதியினர் 108 ஆம்புலன்ஸ்க்கும்,மணிமங்கலம் போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் பேரில் நிகழ்வு இடத்திற்கு வந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உதவியோடு கால்வாயில் கிடந்த நபரை பரிசோதனை செய்தனர். இதில் தலை, மற்றும் உடலில் ரத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. பின்னர் சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் உரையாற்றினார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் உரையாற்றினார். இம்மாநாட்டில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், அரசுத் துறைச் செயலாளர்கள், காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியாநியூஸ்கிளிக் செய்தி இணையதளத்தின் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தாவை கைது செய்தது டெல்லி போலீஸ்

டெல்லி: நியூஸ்கிளிக் செய்தி இணையதளத்தின் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தாவை டெல்லி போலீஸ் கைது செய்தது. நியூஸ்கிளிக் இணையதள செய்தி நிறுவனத்துடன் தொடர்புடைய பத்திரிகையாளர்கள் வீடுகளில் சோதனை நடந்தது. அமெரிக்க கோடீஸ்வரர் நெனவைல் ராய் சிங்கம் என்பவரிடம் இருந்து நியூஸ்கிளிக் செய்தி ஊடகம் பணம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது. சீன ஆதரவுப் பிரச்சாரத்தை இந்தியாவில் மேற்கொள்வதற்காக அமெரிக்க கோடீஸ்வரர் பணம் வழங்கியதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
ஊராட்சி செயலரை கைதுசெய்ய தனிப்படை அமைப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் விவசாயி மீது தாக்குதல் விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலரை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைப்பு பிள்ளையார்குளம் செயலர் தங்கப்பாண்டியன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு ஸ்ரீரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி முகேஷ் செல்வகுமார் தலைமையில் 5 தனிப்படைகள் அமைப்பு
ஊராட்சி செயலரை கைதுசெய்ய தனிப்படை அமைப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் விவசாயி மீது தாக்குதல் விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலரை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைப்பு பிள்ளையார்குளம் செயலர் தங்கப்பாண்டியன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு ஸ்ரீரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி முகேஷ் செல்வகுமார் தலைமையில் 5 தனிப்படைகள் அமைப்பு
தாம்பரம் பாஜக பிரமுகர் கொலையில் 4 பேர் கைது பழிக்கு பழி வாங்க நடந்த கொடூரம்

சென்னை அடுத்த தாம்பரம் அருகே உள்ள பழைய பெருங்களத்தூர்காமராஜர் தெருவை சேர்ந்தவர் பீரி வெங்கடேசன் வயது 33 பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் 2015 ஆம் ஆண்டு கொலை வழக்கு உள்ளது. சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார். பாரதிய ஜனதா கட்சி பெருங்களத்தூர் முடிச்சூர் மண்டல பட்டியல் அணி தலைவராகவும் பொறுப்பில் இருந்தார்.நேற்று முன்தினம் தேதி இரவில் இருந்து இவரை காணவில்லை.இந்நிலையில் நேற்று பெருங்களத்தூர் குட்வில் நகர் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் அரிவாளால் வெட்டப்பட்டு தலையில் கல்லை […]
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சீருடை அலுவலர்களுக்கு பதக்கங்கள் அறிவிப்பு.

போலீசாரின் மெச்சத்தகுந்த பணியை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் வழங்கப்படுகிறது-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மது போதை : போலீஸ் நிலையம் மீது ஏறி நின்று பாடிபில்டர் தற்கொலை மிரட்டல்

பல்லாவரம் பகுதியை சேர்ந்த ஜிம் டிரைனர் சூர்யா, இவரின் மனைவியும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டதால் மனைவி தாய் வீட்டிற்கு சென்றார். இதனால் மன வேதனையில் மது போதையில் அவர் வீட்டின் மீது ஏரி நின்றி தகராறு செய்துள்ளார். இந்த தகவல் அறிந்த பல்லாவரம் போலீசார் காவல் நிலையம் அழைத்துவந்து அவரின் தகவல்களை கேட்டறிந்த நிலையில் போதையில் இருந்ததால் அனுப்பிவிட்டனர். ஆனால் சூர்யா காவல் நிலைய வாளாகத்தை விட்டு வெளியேறாமல் காலை 11 மணியளவில் காவல் நிலைய மூன்றாம் […]
சாத்தான்குளம் தந்தை, மகன் கொல்லப்பட்ட வழக்கில், கைதான முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷின் ஜாமின் மனுவை 5வது முறையாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது

வழக்கு விசாரணை இறுதிகட்டத்தில் உள்ளது, இப்போது ஜாமின் வழங்கினால் பாதிப்பு ஏற்படும் என சிபிஐ தரப்பு வாதம்! இவ்வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பால கிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் காவலர்கள் என 9 பேர் கடந்த 3 ஆண்டுகளாக நீதிமன்றம் காவலில் சிறையில் உள்ளனர்.
மத்திய மற்றும் மாநில காவல் துறையில் சட்ட திருத்தங்களை கொண்டுவர மத்திய அரசு முடிவு
மத்திய மற்றும் மாநில காவல் துறையில், குறிப்பாக சி.பி.ஐ,,அமலாக்கத் துறை, உளவுத் துறை, லஞ்ச ஒழிப்பு துறைகளில் ஒழுங்கு, கட்டுப்பாடு, நேர்மையை நிலைநிறுத்த ஒரு சில சட்ட திருத்தங்களை கொண்டு்வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப் பட்டவர்களோடு கைகோர்த்து அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டதாக பதியபடும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், தொடர்புடையை காவல் துறையினர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள். விசாரணை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது என்று குற்றவியல் நடைமுறை சட்டம் […]