கலப்புத்திருமணம் செய்த இளம்பெண் மர்மமாக உயிரிழப்பு – ஆணவக் கொலையா என போலீசார் விசாரணை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாலூர் கிராமத்தைச் சேர்ந்த நவீன் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா இருவரும் திருப்பூரில் ஒன்றாக பணியாற்றிய நிலையில், காதலித்து கடந்தாண்டு டிசம்பர் 31ம் தேதி திருமணம் செய்துகொண்டனர் திருமணம் செய்தது பெற்றோருக்கு தெரியவந்து ஐஸ்வர்யாவை ஊருக்கு அழைத்து வந்த நிலையில், கடந்த 3ம் தேதி ஐஸ்வர்யா இறந்துள்ளார். யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் சடலத்தை எரித்துள்ளனர் இந்த விஷயம் தற்போது தெரியவர கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரில் போலீசார் […]

ராஜகீழ்பாக்கத்தில் வீடு புகுந்து திருடியவர் கைது

சென்னை தாம்பரம் அடுத்த ராஜகீழ்பாக்கம் ஸ்ரீநிவாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் கடந்த அக்டோபர் மாதம் நான்காம் தேதி உறவினர் நிகழ்ச்சிக்காக சென்றவர் அடுத்தநாள் காலை வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கபட்டு இரண்டு சவரன் தங்க நகைகள் திருடபட்டதாக சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்ட நிலையில், கைரேகை நிபுறனர்களை கொண்டு சோதனை செய்த போது திருட்டில் ஈடுபட்டவர் மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த அஜித் என்கிற கானா அஜித் என்பதுனம் ஏற்கனவே சேலையூர்,பீர்கன்காரனை,தாம்பரம் போன்ற […]

லாட்ஜில் ரூம் போட்டு ஆசிரியர் பாலியல் தொல்லை மாணவி தற்கொலை முயற்சி: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பெற்றோர்; மேலும் பல மாணவிகள் அளித்துள்ள புகாரால் பரபரப்பு

காலாப்பட்டு: லாட்ஜில் ரூம் போட்டு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால், மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூரையொட்டிள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 350 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி நேற்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தாய், மாணவியை மீட்டு விசாரித்தார். அப்போது, பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வரும் மகேஸ்வரன் (38), அரசு விழா […]

ரூ.30 லட்சம் கேட்டு கடத்தினாங்க… ரூ.7,000 கேட்டு கெஞ்சுனாங்க… டம்மி போலீசின் காமெடி பேரம்

தர்மபுரி: சேலம் செவ்வாய்பேட்டை அக்ரஹார தெருவை சேர்ந்தவர் சம்பத் சிங். இவரது மகன் வினோத்சிங் (22). இவர் செவ்வாய்பேட்டையில் எலக்ட்ரானிக் பொருட்கள் மொத்த விற்பனை கடை வைத்துள்ளார். இவரது கடை ஊழியரான அதே பகுதியை சேர்ந்த புக்குராஜ் (21). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை பெங்களூருக்கு எலக்ட்ரானிக் பொருட்களை வாங்க காரில் சென்றனர். அப்போது, தர்மபுரி மாவட்டம் மாரவாடி பிரிவு ரோட்டில் உள்ள தனியார் ஓட்டல் அருகே சென்றபோது சாதாரண உடையில் இருந்த 5 பேர் […]

செந்தில் பாலாஜி வழக்கு – காவல்துறை தகவல்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கின் கூடுதல் குற்றப்பத்திரிகைக்கு ஒப்புதல் மற்றும் விசாரணைக்கு அனுமதி கிடைக்கவில்லை எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தகவல் விசாரணையை ஜனவரி 3ம் தேதிக்கு தள்ளிவைத்தது சிறப்பு நீதிமன்றம்

புழல் சிறையிலிருந்து பெண் கைதி தப்பி ஓட்டம் – 2 காவலர்கள் சஸ்பெண்ட்!

கர்நாடகா, பெங்களூரைச் சேர்ந்தவர் ஜெயந்தி(32). இவர் சென்னை, செம்மஞ்சேரியில் வசித்து வந்தார். இந்நிலையில், வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வழக்கில் போலீஸால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சிறை கைதிகளுக்கு வழங்கும் வழக்கமான பணிக்குப் பிறகு கைதிகள் பதிவேட்டை சரிபார்த்த போது, ஜெயந்தி மாயமாகி இருப்பது கண்டறியப்பட்டது.உடனே, காவலர்கள் அங்குள்ள சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வு செய்துள்ளனர். அதில் பார்வையாளர்கள் அறை அருகே இருந்த நுழைவாயில் வழியாக ஜெயந்தி தப்பி ஓடியது தெரியவந்தது.இச்சம்பவம் […]

ஆர்.கே.சுரேஷ் மீண்டும் ஆஜர்

ஆரூத்ரா பண மோசடி வழக்கில் நடிகரும், முன்னாள் பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன் இரண்டாம் முறையாக ஆஜர் ஆகிறார்.

சபரிமலையில் குவியும் பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் போலீஸ்

சபரிமலையில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. போதிய அளவில் போலீஸ் இல்லாததால், சரிவர சாமி தரிசனம் செய்ய முடியவில்லை என பக்தர்கள் புகார். முதியவர்கள் மற்றும் குழந்தைகள் சன்னிதானம் வரை செல்ல முடியாமல் திரும்பும் நிலையில் ஏற்பட்டுள்ளது.

செய்தியாளரை தாக்கிய உதவி ஆய்வாளரை காப்பாற்றும் தாம்பரம் காவல்துறை !

தமிழக காவல்துறை தலைவர் அவர்களிடம் புகார்..! சென்னை பள்ளிகரணை சாய் கணேஷ் நகரில் புயல் வெள்ளம் காரணமாக துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு, மழை நீர் வடிந்த பிறகு வழங்கப்படவில்லை, இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் கடந்த 7ம் தேதி பள்ளிகரணை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மின்சாரம் வழங்க கோரிக்கை விடுத்தனர். இந்த தகவல் அறிந்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் சாந்தகுமார் ச, என்பவரை பள்ளிகரணை உதவி ஆய்வாளர் அசோக சக்ரவர்த்தி என்பவர் எவ்வித காரணமுமின்றி யார் […]

ஆன்லைன் சூதாட்டத்தில் சுமார் ரூ.6,000 கோடி மோசடி செய்த மகாதேவ் நிறுவனத்தின் உரிமையாளர் ரவி உப்பால் துபாயில் கைது செய்யப்பட்டார்

போலீசாரால் கைது செய்யப்பட்ட ரவி உப்பாலை இந்தியா கொண்டு வர அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.