தொழிலாளர் வைப்பு நிதி 3.0: புதிய முடிவுகளே நம்மை உயர்த்திப் பிடிக்கும்!

தொழிலாளர் வைப்பு நிதி 3.0: புதிய முடிவுகளே நம்மை உயர்த்திப் பிடிக்கும்! தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் (இபிஎப்ஓ) ‘3.0’ என்ற நவீன திட்டத்தின்கீழ் மிகப்பெரும் மாற்றங்களை செய்ய முன்வந்துள்ளது. இதன்படி, வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்துள்ளவர்கள், தங்கள் கணக்கில் இருந்து ஏடிஎம் மூலம் பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதியை வழங்கப் போவதாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் 6 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் வைப்பு நிதி கணக்கு […]