முடிச்சூர் பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலப்பு மோட்டார் சைக்கிள்கள் பாதிப்பு

தாம்பரம் அடுத்த முடிச்சூரில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் இயங்கி வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு அங்கு பெட்ரோல் நிரப்பி சென்ற இருசக்கர வாகனங்கள் அடுத்து அடுத்து பழுதாகி வழியிலேயே நின்று போக காரணம் என்ன என பார்த்தபோது பெட்ரோலுடன் அதிக அளவு தண்ணீர் கலந்துவிட்டது தெரிய வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டுனர்கள் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் […]

சபரிமலை செல்லும் நண்பர்களுக்கு டிசம்பர் 31ஆம் தேதி இரவு 7 மணி முதல் ஜனவரி 1ஆம் தேதி இரவு 7 மணி வரை பெட்ரோல் பங்க் டீசல் கேரளாவில் மூடப்படும் சபரிமலை செல்லும் நண்பர்களுக்கும் அன்பு சகோதரர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்