பெருங்களத்தூர் ரயில்வே சுரங்கபாதையில் நடந்து சென்ற பெண்ணிடம் 11 சவரன் தாலி செயின் பறிப்பு, மர்ம நபர் குறித்து தாம்பரம் இருப்புபாதை போலீசார் விசாரனை

பெருங்களத்தூர் கிருஷ்ணசாமி தெருவை சேர்ந்த பெண் ஜெயலஷ்மி(60), மகள் வீட்டிற்கு வந்த நிலையில் மயிலாப்பூர் கோவிலுக்கு சென்று மீண்டும் பெருங்களத்தூர் வந்த அவர் ரயில்வே சுரங்கநடைப்பாதையில் நடந்துசென்ற போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் ஜெயலஷ்மி கழுத்தில் இருந்த 11 சவரன் தாலி செயினை பறித்து சென்றார். இது குறித்து அக்கம் பக்கதினர் பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த நிலையில் நேரில் விசாரணை செய்த அவர்கள் இந்த சுரங்க நடைப்பாதை தாம்பரம் இருப்புபாதை காவல் […]

பெருங்களத்தூர் புதிய மேம்பாலம் திறப்பு

பெருங்களத்தூர் மேம்பாலத்தில் ஒருபகுதி ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் விதமாக இருவழி சாலையுடம் அமைக்கப்பட்ட மேம்பாலத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக 155 கோடி மதிப்பீட்டில் பிரமாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதில் வண்டலூரில் இருந்து தாம்பரம் மார்கமாக செல்லும் விதமான மேம்பாலம் ஏற்கனவே திறக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த மேம்பாலத்தில் இணைக்கும் விதமாக ரயில்வே தண்டவளத்தை கடக்கும் 24 கோடி மதிப்புள்ள ரயில்வே மேம்பாலத்தை குறு சிறு நடுத்தர தொழில் […]