பெரும்பாக்கத்தில் கஞ்சா விற்பனையை காட்டி கொடுத்தவர் அடித்துக் கொலை

சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் கஞ்சா விற்பனையை போலீசுக்கு தகவல் அளித்த நபரின் தலையில் குழவிகல்லை போட்டு கொலை, கொளையாளிகள் குறித்து போலீசார் விசாரணை சென்னை பெரும்பாக்கம் எழில் நகர் தமிழ்நாடு நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கலைவாணன்(29) இவருக்கு செளந்தர்யா எனகிற மனைவி ஒருமகன், ஒருமகள் உள்ளனர். ஏற்கனவே கொலை வழக்கு கொலை முயற்சி உள்ளிட்ட 7 வழக்குகள் உள்ள சரித்திர பதிவேடூ குற்றவாளி இந்த நிலையில் இவரின் வீட்டருகே சில கஞ்சா விற்பனை […]
சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் குழவி கல்லை தலையில் போட்டு இளைஞர் கொலை..!!

சென்னை அடுத்த பெரும்பாக்கம் எழில்நகரில் குழவி கல்லை தலையில் போட்டு இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். கஞ்சா விற்பனை தொடர்பான தகராறில் கலைவாணன்(29) கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது. கொலையுண்ட கலைவாணன் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பெரும்பாக்கத்தில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

சென்னை பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம், எழில் நகர், 5வது பிளாக்கை சேர்ந்தவர் செல்ஃபியோ மேரி (23). இவரது கணவர் சூரி இவர்களுக்கு ஐந்து வயது குழந்தை உள்ளது. இந்த நிலையில் சில ஆண்டுகளாக செல்ஃபியா மேரிக்கும், விஜய்க்கும் கள்ளக்காதல் இருந்துவந்தது. இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இரண்டு குடும்பத்தாருக்கும் இவர்களது கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்துள்ளது. இந்தப் பிரச்சனையில் கணவரை பிரிந்த செல்ஃபியா மேரியும், மனைவியை பிரிந்து வந்த விஜயும் தனியாக வீடு வாடகை எடுத்து […]
பெரும்பாக்கத்தில் மாநில சதுரங்க போட்டி

பெரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 8-வயதிலிருந்து 16-வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான மாநில அளவிலான சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி நடைப்பெற்றது. இந்த சதுரங்க போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். போட்டியின் தொடக்கத்தில் மாணவர்கள் 8 வயதிற்கு கீழ், 10 வயதிற்கு கீழ், 12 வயதிற்கு கீழ், 16 வயதிற்கு கீழ் என 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவும் தலா ஆறு சுற்றுகள் விளையாடினர். இந்தியாவின் 80-வது கிராண்ட் […]
குளோபல் மருத்துவமனையில் 500 பேருக்கு முதுகு அறுவை சிகிச்சை

சென்னை பெரும்பாக்கம் கிளினிக்கல் குளோபல் மருத்துவமனையில் 2015ம் ஆண்டு முதல் தற்போது வரை கீ ஓல் எனப்படும் சிறுதுளையில் எண்டோஸ்கோபிக் முதுகெலும்பு அறுவை சிகிச்சைகள் செய்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். எண்டோஸ்கோபிக் முதுகெலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர் பனி கிரேன் தலைமையில் மருத்துவ குழுவினர் மேற்கொண்ட இந்த சாதனயை சிகிச்சை மூலம் குணமடைந்தவர்களுடன் கொண்டாடிய மருத்துவ குழுவினர் முதுகெலும்பு தண்டுவடத்தில் நரம்பு அழுத்தம் குடும்பத்தில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவதால் கை, கால்கள் […]
குளோபல் மருத்துவமனையில் பெண்களுக்கு நவீன சிகிச்சை மையம்

பெரும்பாக்கம் கிளினிக்கில் குளோபல் மருத்துவமனையில் கல்லீரல், இதயம், நரம்பியல் என பல்வேறு அதிநவீன சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவரும் நிலையில் மளிர்களுக்கான பல்வேறு மேம்படுத்தப்பட்ட சிகிச்சை மையம் இன்று திறக்கப்பட்டது. பெண்களுக்கான மகப்பேறு, கருத்தரித்தல், யூட்ரல் மாற்று சிசிக்சை என பல்வேறு சிக்கலான அறுவை சிகிச்சையை மும்பை டாக்டர் பதமபிரியாவுடன் மும்பை டாக்டர் ஜெய் மேத்தாவுடன் இணைந்து நுந்துளை அறுவை சிசிக்சைகள் அளிக்கவுள்ளதாக தெரிவித்தனர். இதுவரை 10க்கும் மேற்பட்ட மகளீர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதல்லதாகவும் இனி தொடந்து தென் இந்திய […]