நாமக்கல்லில் 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலையால் அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயர்.
ஆஞ்சநேயர் ஜெயந்தியை ஒட்டி நாமக்கல் நகரில் உள்ள பிரபல விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் அதிகாலை சிறப்பு பூஜை;ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைகள் கொண்டு அலங்காரம்.
திருநீர்மலை பெருமாள் கோவில் தேர் திருவிழா

சென்னையை அடுத்த திருநீர்மலை ரெங்கநாத பெருமாள் கோவில் சித்திரை தேர் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு சென்னையை அடுத்த திருநீர்மலை ரெங்கநாத பெருமாள் கோவில் சித்திரை மாத திருவிழா நடைபெறுகிறது. இன்று திருத்தேர் அளங்காரம் செய்யப்பட்ட நிலையில் ரெங்கநாதபெருமாள் பூதேவி, ஸ்ரீதேவி சமேத திருத்தேரில் வலம் வந்தார். காலை புறப்பட்ட தேர் திருநீர்மலையை சுற்றி வலம் வர கோவிந்த கோவிந்த கோஷங்களுடம் பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துசென்றனர், வழி நெடுகிலும் வெயில் தாக்கத்தை போக்க […]
முருகப்பெருமானுக்கு 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகள்

வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ளவேண்டும். மாலை 6 மணிக்கு மீண்டும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும். ஜாதகத்தில் இந்த செவ்வாய் பகவானின் நிலை சரி வர அமைய பெறாதவர்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கி நன்மைகளை பெற செவ்வாய் பகவானின் அம்சம் கொண்ட முருகப் பெருமானை செவ்வாய் கிழமைகளில் விரதம் மேற்கொண்டு வழிபட வேண்டும். செவ்வாய்க்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் அதிகாலையில் காலையில் நீராடி முடித்து, […]
குரோம்பேட்டை புருஷோத்தமன் நகர் ஸ்ரீ விஜயகணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் பெருமாள் சன்னதியில் ஆடிப்பூரத் திருவிழா

குரோம்பேட்டை புருஷோத்தம நகர் அருள்மிகு ஸ்ரீ விஜய கணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபா தாரனை செய்யப்பட்டு முழுவதும் வளையல் பந்தல் அமைக்கப்பட்டு அம்மனுக்கு வளையல் சாற்றி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் மேலும் லட்சுமி நாராயண பெருமாள் சன்னதியில் பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் திருமஞ்சனம் வெகு விமர்சையாக நடந்தபோது எடுத்தபடம்.
குரோம்பேட்டை புருஷோத்தமன் நகர் ஸ்ரீ விஜயகணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் ஆடிப்பூரத் திருவிழா

குரோம்பேட்டை புருஷோத்தம நகர் அருள்மிகு ஸ்ரீ விஜய கணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபா தாரனை செய்யப்பட்டு முழுவதும் வளையல் பந்தல் அமைக்கப்பட்டு அம்மனுக்கு வளையல் சாற்றி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் லட்சுமி நாராயண பெருமாள் சன்னதியில் பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் திருமஞ்சனம் வெகு விமர்சையாக நடைபெற்றது.