தமிழக அரசு ஓய்வூதியர்கள் அனைவரது வேண்டுகோள்!

20 வருடங்கள் கழித்து  ஓய்வூதியத்தில் 20% கூடுதல் ஓய்வூதிய உயர்வு என்பதற்கு மாற்றாக அடிப்படை ஓய்வூதியத்தில் ஆண்டுக்கு 1% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்! தற்பொழுது ஓய்வூதியர் ஓய்வு பெற்ற பின்பு 20 ஆண்டுகள் கழித்துதான்… ஓய்வூதியத்தில் 20%  கூடுதலாக ஓய்வூதியம்  பெறக்கூடிய நிலை உள்ளது. இது நீண்ட நெடிய காலமாகும். இந்த இடைப்பட்ட 20 வருட காலத்தில், ஏறக்குறைய 90%  ஓய்வூதியர்கள் எந்தவித அடிப்படை கூடுதல் ஓய்வூதியம் ஏதும் பெறாமலேயே  தங்கள் வாழ்நாளை முடித்து மறைந்து […]