தியாகிகளுக்கான ஓய்வூதியம் உயர்வு!

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.20,000ல் இருந்து ரூ.21,000ஆக உயர்வு. தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் ரூ.11,000ல் இருந்து ரூ.11,500ஆக உயர்த்தி வழங்கப்படும். கட்டபொம்மன், வ.உ.சி, மருது சகோதரர்களின் வழித்தோன்றல்களுக்கான ஓய்வூதியம் ரூ.10,500ஆக உயர்வு.

50 சதவீத பென்ஷன் கோரி ரயில்வே தொழிலாளர் போராட்டம்

கடைசி சம்பளத்தில் 50 சதவீகிதம் பென்சன் வழங்க நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க கோரி தாம்பரம் மின்சார ரெயில்வே பனிமனை முன்பாக 300 க்கும் மேற்பட்ட எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தினர் மத்திய அரசை வலியுறுத்தி ஆர்பாட்டம் நாடு முழுவதும் 2004ல் அறிவிக்கப்பட்ட தேசிய பென்சன் திட்டத்தால் தொழிலாளர்களுக்கு பலன் கிடைக்கவில்லை என கோரி தொடர்போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இன்று தாம்பரம் மின்சார ரெயில்வே பணிமனை முன்பாக எஸ்.ஆர்.எம்.யூ துணைப் பொதுசெயலாளர் ஈஸ்வரலால் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் […]

ரூ.5,000 வரை ஓய்வூதியம் கொடுக்கும் அசத்தல் சேமிப்பு திட்டம்

2015ஆம் ஆண்டு முதல் அடல் ஓய்வூதிய திட்டம் செயல்பட்டு வருகிறது. 18 வயது முதல் 40 வயதுடைய, இந்தியாவில் வங்கி சேமிப்பு கணக்கு வைத்துள்ள யார் வேண்டுமானாலும் இத்திட்டத்தில் இணையலாம். 60 ஆண்டுகளுக்குப் பின் ரூ.1,000 முதல் 5,000 வரை பென்ஷனாக பெறலாம். பென்ஷன் தொகைக்கு ஏற்ப மாதம் ரூ.42 முதல் செலுத்த வேண்டியது இருக்கும்.