குரோம்பேட்டையில் நடிகை ஆண்ட்ரியா தொடங்கி வைத்த வாக்கத்தான் போட்டி

குரோம்பேட்டையில் பார்வதி மருத்துவமனை சார்பில் அனைவருக்கும் சேர்த்தல் என்ற கருப்பொருளில் ஐந்தாம் ஆண்டு வாக்கத்தான் போட்டியில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட 5000 க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதனை நடிகை ஆண்ட்ரியா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். சிட்லபாக்கம் எம். ஐ .டி கல்லூரி விளையாட்டு திடலில் குரோம்பேட்டை பார்வதி மருத்துவமனை சார்பில் அனைவருக்கும் சேர்த்தல் என்ற கருப்பொருளில் அதன் 5வது ஆண்டு பெருநடை (வாக்கத்தான்) போட்டி நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளர்களாக […]

குரோம்பேட்டை பார்வதி மருத்துவமனை சார்பில் நடந்த நடைபயிற்சி

குரோம்பேட்டை பார்வதி மருத்துவமனை சார்பில் நடந்த நடைபயிற்சியை நடிகை யாஷிகா ஆனந்த், இ.கருணாநிதி எம்.எல்.ஏ தொடங்கி வைத்தனர். இதில் மத்திய அஸ்தினாபுரம் முன்னாள் அரிமா சங்கதலைவர் தலைவர் எம்.ஜெயபால், காஞ்சி கணேசன் உட்பட 2000 பேர் கலந்துகொண்டனர்.