நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 18 மசோதாக்களை ஒன்றிய அரசு தாக்கல் செய்ய உள்ளது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.4ம் தேதி தொடங்கி டிச.22ம் தேதி வரை நடக்கிறது. அடுத்த வாரம் தொடங்கும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில், ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுச்சேரிக்கு மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தின் விதிகளை நீட்டிப்பதற்கான இரண்டு சட்டங்கள், குற்றவியல் சட்டங்களை மாற்றுவதற்கான மூன்று மசோதாக்கள் உட்பட 18 மசோதாக்களை தாக்கல் செய்ய உள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்து உள்ளது.இதுகுறித்து மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காஷ்மீர் குடியேறியவர்கள், பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் முயற்சியின் அடிப்படையில் […]
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் செப்டம்பர் 18 முதல் 22 வரை நடக்கும் என அறிவிப்பு..

ஆக்கபூர்வமான விவாதங்கள் நடத்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வேண்டுகோள்.
இன்றுடன் முடிவடையும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ம் தேதி தொடங்கியது. மணிப்பூர் விவகாரம் மோடி அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் போன்ற காரணங்களால் பெரும்பாலான நாட்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 2 நாட்களுக்கு முன்னதாகவே இன்றுடன் (ஆக. 11) கூட்டத்தொடர் முடிவடைகிறது.
மக்களவையில் 2வது நாளாக இன்றும் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது விவாதம்

பாஜக அரசுக்கு எதிரான தீர்மானம் மீதான விவாதத்தில் இன்றும் அனல் பறக்கும் என எதிர்பார்ப்பு
தகுதிநீக்க உத்தரவு திரும்பப் பெறப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்திற்கு ராகுல் காந்தி வருகை

மக்களவை நடவடிக்கைகளில் பங்கேற்கிறார் ராகுல் காந்தி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் வரவேற்பு ராகுல் காந்திக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பி காங்கிரசார் உற்சாக வரவேற்பு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை