துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவிற்கு வெண்கலம்

பாரிஸ் ஒலிம்பிக்: ஆடவர் 50 மீட்டர் (3P) ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். ஒலிம்பிக் வரலாற்றில் 50 மீட்டர் துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீரர் முதல் பதக்கம் பெற்று சாதனை.

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்களின் 27 பேர் கொண்ட பட்டியல் அறிவிப்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்த சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ், பிரவீன் சித்திரவேல், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் இந்திய தடகள அணியில் இடம்பிடித்தனர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வருகிற ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது