பங்குச் சந்தை முதலீட்டில் பெண்கள் பங்கு 25% அதிகரிப்பு

இந்திய பங்குச் சந்தையில் பெண் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 3 கோடியாக அதிகரித்துள்ளதாக தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) தலைமைச் செயல் அதிகாரி ஆஷிஷ் சவுகான் சமீபத்தில் தெரிவித்துள்ளார். இதில் கடந்த 10 ஆண்டில் ஆண்டுக்கு சராசரியாக 25% அதிகரித்துள்ளதாக (2.5 கோடி) அவர் தெரிவித்துள்ளார். “நாட்டில் உள்ள 99.85% அஞ்சல் குறியீட்டெண் (பின்கோடு) வட்டத்தில் வசிப்பவர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை 12.2 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் 4-ல் ஒருவர் பெண் ஆவர். மேலும் […]