பாம்பன் புதிய ரயில் பாலத்தில்.

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் பயணிகளுடன் ரயிலை அதிகபட்சமாக 75 கி.மீ வேகம் வரை இயக்கலாம். செங்குத்து தூக்குப்பாலத்தில் மட்டும் 50 கி.மீ வேகத்தில் இயக்கப்படவேண்டும் ரயில்வே பாதுகாப்பு ஆணையம் அனுமதி 100 கி.மீ வேகத்தில் காற்று வீசினால் பாலத்தை உயர்த்தி, இறக்க அனுமதி இல்லை. காற்றின் வேகம் 58 கி.மீ வேகத்தில் வீசினால் பாலத்தில் ரயிலை இயக்க அனுமதி இல்லை

பாம்பன் தூக்கு பாலத்தில் முதல் கட்ட சோதனை

பாம்பன் ரயில் பாலத்தில் செங்குத்து தூக்கு பாலத்தை மேலே தூக்கி சோதனை நடத்தப்படவுள்ளது. செங்குத்து தூக்கு பாலத்தை முதல் கட்டமாக 10 மீட்டர் தூரம் தூக்கி அதிகாரிகள் சோதனை செய்யவுள்ளனர்.