பள்ளிக்கரணையில் பரிதாபம் : பாதாள சாக்கடை தோண்டும் போது மண் சரிந்து ஒருவர் பலி

சென்னை பள்ளிக்கரணை பாரதிதாசன் 2வது தெருவில் மெட்ரோ வாட்டர் சார்பில் பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது திடீரென மண் சரிவு ஏற்பட்டதில் பணியில் ஈடுபட்ட திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அன்பு(59) என்பவரும் திருப்பதி என்பவரும் மண் சரிவில் சிக்கிக்கொண்டனர்.பணியில் இருந்த மற்ற ஊழியர்கள் காப்பாற்ற முயற்சி செய்தும் பலனளிக்காததால் உடனடியாக பள்ளிக்கரணை காவல் நிலையம் மற்றும் மேடவாக்கம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிக்கரணை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் […]

பள்ளிக்கரணையில் ஏரியில் பாய்ந்த கார் உள்ளே இருந்த காவலாளி உயிரிழப்பு

பள்ளிக்கரணையில் கட்டுபாட்டை இழந்த கார் ஏரியில் பாய்ந்து முழுகியது. காரில் இருந்த தனியார் ஐ.டி நிறுவன பாதுகாவலர் உயிரிழப்பு. ஓட்டுனர் தப்பி கரை சேர்ந்தார் சென்னை அடுத்த சிறுச்சேரியில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் ஒப்பந்த முறையில் கார் ஓட்டுனராக பணி செய்பவர் ராஜசேகர்(33), அதே ஐ.டி நிறுவனத்தில் இரவு பாதுகாவலராக பணி செய்பவர் பீஹார் மாநிலத்தை சேர்ந்த கெளஷல்குமார்(27), வழக்கம் போல் இரவு பணி முடித்த ஐ.டி ஊழியர்களை பாதுகாவலர் கெளஷல்குமார் பாதுகாப்புடன் ஓட்டுனர் ராஜசேகர் […]

பள்ளிக்கரணையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்தவர் பலியான வீடியோ வைரல்

சென்னை பள்ளிக்கரணையில் நள்ளிரவில் மின்கம்பி அறுந்து கிடப்பது தெரியாமல் சிறுநீர் கழிக்க சென்று காலால் மிதித்ததில் ஒருவர் பலியான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு, மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு, சென்னை பள்ளிகரணை, பழண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரகு (46) இவர் பிளம்பர் வேலை செய்து வந்தார். இருவருக்கு திருமணமாகி காமட்சி என்ற மனைவியும் கார்த்திக் மற்றும் விஜயக்குமார் என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இவர் நேற்று இரவு 11 மணி அளவில் […]

பள்ளிக்கரணையில் இருசக்கர வாகனம் தடுப்புச் சுவரில் மோதி மாணவன் உயிரிழப்பு

பள்ளிகரனை அருகே இருசக்கர வாகனம் கட்டுபாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதியதில் சிறுவன் உயிரிழப்பு சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் விஷ்வேஸ் (16) பத்தாம் வகுப்பு படித்து வந்தவர் நேற்று தனது நண்பர் ஹரிஹாசனுடன் வேளச்சேரி செல்வதற்காக மேடாவாக்கம் மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்த போது கட்டுபாட்டை இழந்த இருசக்கர வாகனம் தடுப்பு சுவற்றில் மோதி சாலையில் விழுந்ததில் விஷ்வேஸ் தலையில் பலத்த காயமடைந்தார் ஹரிஹாசன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். விப்த்தை நேரில் கண்டவர்கள் […]

இதய ஆரோக்கியத்தை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் பேரணி

பள்ளிக்கரணையில் இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை பெரும்பாக்கம் குளோபல் கிளினிக்கல் மருத்துவமனை சார்பில் வாக்கத்தான் நடைபெற்றது, 300 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற நிலையில் நடிகர் பிரசன்னா கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளிக்கரணை இந்திய கடல் ஆராய்சி மைய்யத்தில் இருந்து பள்ளிக்கரணை காவல் நிலையம் வரை 4 கி.மீ தூரத்தில் இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.