Pallavaram 10 Mar 2024
100 முறை வந்தாலும் மோடி வெல்ல முடியாது

காலாவதியான எம்.எல்.ஏ களை கட்சியில் சேர்ந்துவிட்டு அண்ணமலை பகல் கனவு காண வேண்டாம். அதிமுக பலவீனமடைந்த நிலையில் 10 அல்ல 100 முறை தமிழகத்திற்கு மோடி வந்தாலும் கால்பதிக்கமுடியாது. வெள்ளத்தை சரியாக கையாண்டதாக மத்திய குழு தெரிவித்து சென்ற நிலையில் சல்லிகாசு கொடுக்காம குறையை மட்டும் மோடி சொல்கிறார் அப்துல்சமது பேச்சு:- சென்னையை அடுத்த பல்லாவரத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் “வெல்லட்டும் இந்தியா” என்கிற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மமக பொதுச்செயலாளர், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் […]
பிரதமர் நரேந்திர மோடி, நேற்று சென்னை வந்ததால் கிண்டியில் இருந்து பல்லாவரம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

இந்த நெரிசல் காரணமாக வாகனங்களில் சென்னை விமான நிலையம் வந்த பயணிகள் பலர், பாதி வழியில் சிக்கினர். பயணிகள் வர தாமதமானதால், நேற்று மாலை 6 மணியிலிருந்து, இரவு 9.30 மணி வரையில் மொத்தம் 15 விமானங்கள் சுமார் அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.சர்வதேச விமானங்களான குவைத், தோகா, மற்றும் உள்நாட்டு விமானங்கள் மும்பை, திருவனந்தபுரம், கவுஹாத்தி, பெங்களூர், கோவை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட 13 உள்நாட்டு […]
Pallavaram 03 Feb 2024
Pallavaram 25 Feb 2024
பல்லாவரம் அருகே வாகனம் மோதி காவலாளி பலி

பல்லாவரம் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது ஐ.டி ஊழியர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியதுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஹரி (62) துறைப்பாக்கதில் உள்ள தனியார் கட்டிட நிறுவனத்தில் செக்யூரிட்டி சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு உணவு அருந்துவதற்காக சாலையை கடக்க நின்ற போது வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் வாகனம் ஓட்டி வந்த இளைஞரும் […]
செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்த பெண் பலி

பல்லாவரம் அருகே மின்சார ரயில் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் ரயில் நிலைய தண்டவாளம் அருகே நேற்று இரவு இறந்த நிலையில் பெண் ஒருவர் சடலமாக இருப்பதாக தாம்பரம் இருப்புபாதை போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு நடத்திய விசாரனையில் பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த மகாலட்சுமி (40) என்பதும் நேற்று […]
பல்லாவரத்தில் மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

பல்லாவரத்தில் போக்குவரத்து காவல்துறை மற்றும் தமிழ்நாடு காவல் போக்குவரத்து காப்பாளர் அமைப்பு சார்பாக 300 பள்ளி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியாக சென்றனர். பல்லாவரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முதன்மை போக்குவரத்து காப்பாளர் பூ.கருப்பையா தலைமையில் பல்லாவரம், மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளி, புனித தெரேசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தூய செபாஸ்டின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 300 மாணவ மாணவிகள் பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் விழிப்புணர்வு பிரசார பேரணியை துவங்கி பம்மல் […]
பல்லாவரத்தில் லண்டன் பிரிட்ஜ் கண்காட்சியில் குவியும் கூட்டம்

பல்லவரம் அடுத்த ஆட்டு தொட்டி மைதானத்தில் ராஜ்முகில் எண்டர் டெயின்மெண்ட் சார்பில் பிரமாண்ட லண்டன் பிரிட்ஜ் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமான முகப்பு லண்டன் பிரிட்ஜ் தோற்றமே அசத்தலாக காட்சி தருகிறது. வண்ண வண்ண விளக்குகளால் அளங்காரம் செய்யப்பட்டு இருந்தது அதனை தொடர்ந்து உள்ளே நுழைந்தவுடன் லண்டன் பிரிட்ஜ்ல் நடந்து செல்லும் விதமாக அமைந்துள்ளது. இதனால் இங்கு இருந்தே பார்வையாளர்கல் தங்களின் செல்போனிலும் செல்பி, விடியோ ஒளிப்பதிவு செய்தவாறு குதுகளத்துடன் உள்ளே செல்கிறார்கள் அங்கும் சின்பன்சி குரங்கு, டயனசர் […]
தனியார் பாதுகாவலர்கள் தேவை அதிகரிப்பு சைலேந்திரபாபு பேட்டி

சென்னை அடுத்த பல்லாவரத்தில் சர்வதேச பாதுகாவலர் தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் முன்னாள் தமிழக டி.ஜி.பி கலந்துக்கொண்டு பாதுகாவலர்கள், பாதுகாவர் நிறுவன உரிமையாளர்களிடம் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்:- தமிழ்நாட்டில் 2 லட்சம் தனியார் பாதுகாவலர்கள், இந்திய அளவில் 50 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் காவல் துறையினருக்கு ஈடாக பாதுகாப்பு பணியில் உள்ளனர். 10 ஆண்டுகளில் 30 முதல் 40 சதவீகிதம் பாதுகாலர்கள் பணி அதிகரித்துள்ளது. மேலும் அவர்களுக்கு செல்போன், கணிணி, சிசிடிவி காட்சி கண்காணிப்பு மற்றும் செயற்கை […]