தாம்பரத்தில் ஆறு மாதமாக நகராத படிக்கட்டு
தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையம், தேசிய சித்த மருத்துவம் அருகே உள்ள பொதுமக்கள் சாலை கடக்கும் மேம்பாலத்தின் நகரும் படிக்கட்டு உள்ளது. இது சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக வேலை செய்யவில்லை,இது குறித்து புகார் அளித்தால் தற்போது வரை எந்த நடவடிக்கை இல்லை, அதன் அருகே கட்டப்பட்டு வரும் மின் தூக்கி வேலையும் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது, இதனை உடனடியாக சரி செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு பல்லாவரம் சமூக ஆர்வலர்செய்யது சம்சுதீன்,கோரிக்கை […]
பல்லாவரம் கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிர் இழப்பு
பல்லாவரம் அருகே கல்குவாரி குட்டைகள் மூழ்கி 2 சிறுவர்கள் பலியானார்கள்
தாம்பரம் பல்லாவரம் சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி
புறநகர் பகுதியில் சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில் திடீர் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் நனைந்தபடி சென்றனர்சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் கடந்த சில தினங்களாக அதிக வெப்பத்துடன் அனல் காற்று வீசி வந்த நிலையில் இன்று திடீரென சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம் பல்லாவரம் குரோம்பேட்டை சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் தூரலுடன் தொடங்கிய மழை திடீரென நல்ல கனமழை கொட்டி தீர்த்தது இதில் திடீர் மழையை பொருட்படுத்தாமல் வாகன […]