ஆந்திராவில் பாலாற்றில் தடுப்பணை கட்டினால் தடுப்போம் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் விக்ரவாண்டி செய்தியாளருக்கு பேட்டி:

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு எப்படி அணைக்கட்டும் என பார்ப்போம் அமைச்சர் துரைமுருகன். பாமகவுக்கு வன்முறையில் ஈடுபட தான் தெரியும் அதுதான் அவர்களது வேலை துரைமுருகன்.. பேட்டி: