ஓ.எஸ்.ஆர்., நிலங்களை மாற்றக்கூடாது: நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவு –

சென்னை: குடியிருப்பு திட்டங்களில், ஓ.எஸ்.ஆர்., எனப்படும், திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்களை, வேறு திட்டங்களுக்கு மாற்றும் முன்மொழிவுகளை அனுப்ப, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியாரால், குடியிருப்பு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்களுக்கான நிலத்தில், 10 சதவீத பகுதி திறந்தவெளி ஒதுக்கீடாக இருக்க வேண்டும் என்பது விதிமுறை. இதன்படி, 1.07 லட்சம் சதுர அடிக்கு மேற்பட்ட திட்டங்களில், 10 சதவீத நிலங்களை, உள்ளாட்சிகளிடம் ஒப்படைப்பது கட்டாயம். அந்த நிலங்களை உள்ளாட்சி அமைப்புகள், […]