நாமக்கல் | முதியவரை ஏளனமாக பேசிய வங்கி – ரூ. 34,500 இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு

நாமக்கல்: 2018-2023 வரையில், குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத காரணத்தால் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ. 35,000 கோடி அபராதம் வசூலித்ததாக சமீபத்தில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. இதுபோன்ற வழக்கில், வங்கி வாடிக்கையாளருக்கு ரூ. 34,500 இழப்பீடு வழங்க, நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளிள்ளது. கோவை, வேலாண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம், இவரது மனைவி யசோதா (62). இவர் சாய்பாபா காலனியில் உள்ள ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். கடந்த 2017 மே மாதத்தில் […]

பல்லாவரம் அருகே சிறுமியிடம் பாலியல் தொல்லை அளித்த முதியவர் கைது

சென்னை பழைய பல்லாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் தனது 13 வயது சிறுமியை அதே குடியிருப்பு கீழ் தளத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்க்கு அழைத்து சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து தான் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டிற்க்கு சென்றுவிட்டு வருவதாக தனது மகளிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அப்போது அதே குடியிருப்பில் உடற்பயிற்சி கூடத்திற்க்கு சென்ற செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் அம்மன் நகர் திரிசூலத்தை சேர்ந்த அறுபத்தி மூன்று (63) வயதான ராமமூர்த்தி என்பவர் […]