நிபா வைரஸ் – தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு”
நிபா வைரஸ் பரவலை அடுத்து கேரளாவில் இருந்து தமிழ்நாடு வருபவர்களை தீவிரமாக சோதனை செய்ய அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது. கேரளாவிலிருந்து தமிழகம் வரும் 20 வழிகளிலும் சுகாதார அதிகாரிகள் தீவிர சோதனை நடத்துவார்கள் என