நேபாள இளைஞர்களை ஒன்று சேர்த்த புதிய செயலி

நேபாளத்தில் அரசு எதிர்த்து இளைஞர்கள் போராட்டம் நடத்தினார்கள் அந்த போராட்டத்தின் போது அவர்களுக்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டாலும் புதிய செயலி மூலம் தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொண்டனர்ட்விட்டர் சமூக வலைதளத்தின் இணை நிறுவனரான ஜாக் டோர்ஸி, கடந்த ஜூலை மாதம் பிட்-சாட் மெசேஜிங் செயலி குறித்து அறிவித்தார். இதை அவரது பிளாக் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த மெசேஜிங் செயலி மூலம் இணையதள இணைப்பின்றியும், செல்லுலார் நெட்வொர்க் சேவையின்றியும், எந்தவித பயனர் கணக்கு இன்றியும், சர்வர்கள் இன்றியும் தகவல் […]

நேபாளத்தில் முன்னாள் பிரதமர் மனைவி உயிரோடு எரிப்பு

நேபாளத்தில் முன்னாள் பிரதமர் மனைவி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார் நேபாள தலைநகரில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்களின் வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன பாராளுமன்றம் தொலைக்காட்சி உறுப்பினர் பாரக கட்டிடங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன

நேபாள பெருவெள்ளம் – 170-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை!

தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை ▪️. நேபாளத்தில் கடந்த 4 நாட்களாக பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170-ஐ தாண்டியது. ▪️. கனமழையால் 4000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காணாமல் போன 42 பேரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் அந்நாட்டு அரசு தகவல்

ஆசிய கோப்பை தொடர் : இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நேபாளம் அணியை வீழ்த்தியது

முதலில் ஆடிய நேபாளம் அணி 48.2 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி 230 ரன்களில் சுருண்டது. மழை காரணமாக இந்திய அணிக்கு டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 23 ஓவர்களில் 145 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணியின் ஓப்பனர்கள் ரோகித் மற்றும் கில் ஆட்டமிழக்காமல் 20.1 ஓவர்களில் இலக்கை எட்டினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் – 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.