நெல்லூர் ரெயில் நிலையத்தில் சென்னை பயணிகளை தவிக்கவிட்ட ரெயில்வே நிர்வாகம் !
நெல்லூர்டிசம்பர் 22 விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு புறப்பட்டு வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று(22.12.23) இரவு 7.50 க்கு நெல்லூருக்கு வந்தது.இந்த ரெயிலில் அனைத்து பெட்டிகளும் ரிசர்வேசன் வசதி கொண்டவை. நெல்லூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு முன்பதிவு செய்தவர்கள்ஒவ்வொரு பெட்டியிலும் 20 முதல் 25 பேர் வரை ஏறுவதற்கு தயாராக நின்றிருந்தனர். இவர்களில் வயதானவர்களும் கைக்குழந்தைகளை வைத்திருந்த பெண்களும் இருந்தனர். நெல்லூரில் ரெயில் நின்றதும், ஏறக்குறைய இதே எண்ணிக்கை கொண்டபயணிகள் ரெயிலில் இருந்து இறங்கினர். பெரும்பாலான […]