மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசுக்கு மீண்டும் அழுத்தம் தரக்கோரி சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் பொதுநல அமைப்புகள் முதல்வர் ரங்கசாமியுடம் சந்திப்பு. மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். சட்டமன்ற உறுப்பினர் நேரு.
நேரு பெயர் நீக்கம் – மத்திய அரசின் முடிவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு வாழ்ந்த அரசு பங்களா, அவரின் மரணத்திற்குப் பிறகு, 1964 ஆம் ஆண்டில் “நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம்” (NMML) என்ற பெயரில் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. அதில் உள்ள நேரு பெயரை நீக்கி, “பிரதமர் அருங்காட்சியகம்” என மறுபெயரிட மத்திய பாஜக அரசு முடிவு எடுத்துள்ளது. அதற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.