நீலாங்கரையில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக் கொலை

சீசிங் ராஜா என்கவுன்டர் … பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 29வது நபராக, ஆந்திராவில் பதுங்கி இருந்த ரவுடி சீசிங் ராஜா நேற்று தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று போலீசாரால் என்கவுண்டர் செய்ய பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது …. கைது செய்யப்பட்ட சீசிங்கு ராஜா ஆந்திராவிலிருந்து சென்னைக்கு அழைத்து வரும்போது போலீசாரை தாக்கி விட்டு தப்ப செல்ல முயன்றதாக கூறபடுகிறது. இந்நிலையில் ரவுடி சீசிங்கு […]
டி20 வெற்றியை நீலாங்கரையில் ஆழ்கடலில் கொண்டாடிய வீரர்கள்

டி20 உலக கோப்பையை இந்தியா இரண்டாவது முறை கைபற்றியதை ஆழ்கடலில் கொண்டாடிய ஆழ்கடல் பயிற்சி புரியும் கிரிகெட் ஆர்வலர்கள் சென்னை காரம்பாக்கத்தை சேர்ந்தவர் அரவிந்த் தனுஸ்ரீ, ஆழ்கடல் நீச்சல் பயிற்சியா ளரான இவர் இந்தியா டி20 உலக கோப்பை இரண்டாவது முறையாக கைப்பற்றியதை கொண்டாடும் விதமாக , மூத்த கிரிகெட் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெருவவை கெளரவிக்கும் விதமாக சென்னை கிழக்கு கடற்கரை நீலாங்கரை கடற்கரையில் இருந்து 5 […]
நீலாங்கரையில் விஜய் மக்கள் இயக்க ஆசிரியர் தின விழா

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நீலாங்கரை மாநகராட்சி பள்ளியில் ஆசிரியர் தின கொண்டாட்டம், ஆசிரியர்களுக்கு சால்வை போட்டு மரியாதை செய்த நிலையில் அவர்கள் கேக் வெட்டி மாணவர்களுக்கு வழங்கி ஆசிரியர் தினத்தை கொண்டாடினார்கள், இதில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பங்கேற்றனர்…