நாட்டு மக்கள் அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகள்

மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையை 50 ஆண்டுகளுக்கு முன் பெற்றுத் தந்தவர் கலைஞர். 4வது ஆண்டாக தேசிய கொடியை ஏற்றும் வாய்ப்பை பெற்றதில் பெருமை அடைகிறேன். மக்களுக்கு உண்மையாக இருப்பதை மக்கள் தொண்டு என்று செயல்பட்டு வரும் எனக்கு தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக அளித்து வரும் வெற்றிக்கு நான் தலை வணங்குகிறேன். தமிழ்நாட்டின் உன்னதமான கோட்பாடுகளை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தி காட்டும் கடமையும் பொறுப்பும் நமக்கு உண்டு. விடுதலை எளிதாக கிடைக்கவில்லை; 300 ஆண்டுகள் போராட்டத்திற்கு […]

78வது சுதந்திர தின விழா – தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாட்டு மக்கள் அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகள். மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையை 50 ஆண்டுகளுக்கு முன் பெற்றுத் தந்தவர் கலைஞர். 4வது ஆண்டாக தேசிய கொடியை ஏற்றும் வாய்ப்பை பெற்றதில் பெருமை அடைகிறேன். மக்களுக்கு உண்மையாக இருப்பதை மக்கள் தொண்டு என்று செயல்பட்டு வரும் எனக்கு தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக அளித்து வரும் வெற்றிக்கு நான் தலை வணங்குகிறேன். தமிழ்நாட்டின் உன்னதமான கோட்பாடுகளை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தி காட்டும் கடமையும் பொறுப்பும் நமக்கு உண்டு. […]

தாம்பரம் மாநகராட்சி 4 வது மண்டலத்தில் டி.காமராஜ் தேசிய கொடியேற்றினார்

பெருங்களத்தூரில் உள்ள தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டலகுழு அலுவலகத்தில் சுந்ததிர தினவிழா உற்சாக கொண்டாட்டம், மண்டலகுழு தலைவர் டி.காமராஜ் மூவர்ண தேசிய கொடியை ஏற்றிவைத்து இனிப்புகளை வங்கினார். அங்கு அமைக்கப்பட்ட மகாத்மா காந்தியடிகள் படத்திற்கும் மலர்துவி மறியாதை செய்த நிலையில் நலச்சங்கத்தினர், பொதுமக்களிடம் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து பேசினார். இந்த விழாவில் மாநகராட்சி பொறியாளர் ஆனந்தஜோதி, நியமனகுழு உறுப்பினர் சேகர், மாமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, சுரேஷ், பெரியநாயகம், மேற்கு தாம்பரம் பீர்கன்காரணை பெருங்களத்தூர் நலச்சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் […]

அடுத்த ஆண்டு வீட்டில் தான் தேசியக்கொடி ஏற்றுவார் பிரதமர் மோடி: கார்கே கிண்டல்

புதுடில்லி: அடுத்த ஆகஸ்ட் 15ல் இதே செங்கோட்டையில் கொடியேற்றுவேன் என பிரதமர் மோடி பேசியிருந்தார். இதற்கு பதிலளித்த காங்., தலைவர் கார்கே, ‛அடுத்த ஆண்டு வீட்டில் தான் தேசியக்கொடி ஏற்றுவார் பிரதமர் மோடி’ எனக் கூறினார். இன்றைய சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி, அடுத்த முறை ஆகஸ்ட் 15ம் தேதி இந்த செங்கோட்டையிலிருந்து நாட்டின் சாதனைகள் மற்றும் வளர்ச்சிகளை உங்கள் முன் வைப்பேன் என பேசினார். இதற்கு பதில் அளித்து, காங்., தலைவர் கார்கே, செய்தியாளர்களிடம் […]