முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக மீது அவதூறு பரப்பியதாக முன்னாள் டிஜிபியும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நடராஜ் மீது வழக்குப்பதிவு

இந்துக்களின் வாக்குகள் தேவையில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக நடராஜ் சமூக வலைதளங்களில் பதிவு செய்ததாக புகார். திமுக தொழில்நுட்ப பிரிவு அளித்த புகாரின் பேரில் முன்னாள் டிஜிபி நடராஜ் மீது வழக்குப்பதிவு.