மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு ஜூலை 1ம் தேதி முன் தேதியிட்டு மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது அகவிலைப்படி உயர்வின் மூலம் 49.18 லட்சம் பணியாளர்களும் 64.89 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (27.9.2024) புதுதில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை சந்தித்து,

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தை செயல்படுத்திட தேவையான ஒன்றிய அரசின் நிதி, சமக்ரசிக்க்ஷா திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினார். இச்சந்திப்பின்போது, கழக மக்களவை குழுத் தலைவர் திரு. டி.ஆர்.பாலு, கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திருமதி கனிமொழி, தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.
நாட்டை பாதுகாக்கவும், வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவும் பலர் பணியாற்றுகின்றனர் -பிரதமர்

நாட்டுக்காக தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த கதாநாயகர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன். பேரிடர்களில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு தேசமே துணை நிற்கிறது செங்கோட்டை முதல் கடைக்கோடி கிராமம் வரை மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டம் மூலம் குறுகிய காலத்தில் 12 கோடி இல்லங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 2.50 கோடி குடும்பங்களுக்கு முதன்முறையாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 2040க்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் என்பது வெறும் வெற்று முழக்கம் அல்ல 140 கோடி மக்களின் கனவு. […]
“ஒரே தேர்தல் – ஆதரவு தாருங்கள்”

“தொடர் தேர்தல்கள் நாட்டின் வளர்ச்சிக்கு தடை கற்களாக அமைகிறது” “மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுகிறது” “எந்த ஒரு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தாலும் அது தேர்தலோடு தொடர்பு படுத்தப்படுகிறது” “ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற இலக்கை அடைய தேசம் ஒன்றுபட்டு முன்வர வேண்டும்” பிரதமர் மோடி வேண்டுகோள்
இந்திய நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியெற்றினார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி சுதந்திர தினத்தந்று என்ன தலைப்பாகை மாடல் குறித்து முடிவு செய்ய 2 அதிகாரிகள் தலைமையில் ஏழு பேர் கொண்ட கமிட்டி உண்டாம்!

2014 : பிரதமராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக கொடியேற்ற வந்த மோடி, ஜோத்புரி பந்தேஜ் தலைப்பாகையை சிவப்பு நிறத்தில் அணிந்திருந்தார். 2015 : சிவப்பு மற்றும் நீல நிறத்தில் மஞ்சள் நிற தலைப்பாகை அணிந்திருந்தார். 2016 : இளஞ்சிவப்பு, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களின் கலவையில் நேர்த்தியான தலைப்பாகை அணிந்தார். 2017 : பிரகாசமான மஞ்சள் நிற தலைப்பாகையுடன் சிவப்பு நிறத்தில் தங்க இழைகள் பதிக்கப்பட்டிருந்தது. 2018 : எளிமையான காவி நிற தலைப்பாகை அணிந்திருந்தார். 2019 […]
இன்று பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் தமிழகம் உட்பட 7 மாநிலங்கள் புறக்கணிப்பு செய்துள்ளன
பிரதமர் மோடியுடன் தமிழக கவர்னர் ரவி சந்திப்பு..
ஜூன் ஒன்பதாம் தேதி மாலை பதவி ஏற்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி

அமைச்சரவை பட்டியல் இன்று வழங்கப்படும் என அறிவிப்பு
ஜூன் 8-ம் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்பு

ஜூன் 8-ம் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்கிறார்.