பாஜக வெற்றி பெறக் கூடாது. முஸ்லிம் லீக் உறுதி

இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சி சார்பில் மண்டல பயிலரங்கம் தாம்பரத்தில் அதன் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக பொருளாளரும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கலந்துக்கொண்டனர். பேசிய காதர்மொகிதீன்:- குரானிலும் நபிகள் சொன்னதுபோல் திராவிட மாடல் ஆட்சிக்கு பொருத்தமான உள்ளது. இது தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் நல்லாட்சி வரவேண்டும் என விரும்பிதான் தமிழகத்தில் திமுக தலைமையில் இந்தியா கூட்டணியில் உள்ளோம் எனவே ஜெய் […]

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தாம்பரத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீன தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலை கண்டித்து தாம்பரம் வட்டார முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தாம்பரம் வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் எம் கே நாகூர் கனி தலைமையில் நடைபெற்றது. தாம்பரம் ஜும்மா பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக வந்த 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சண்முகம் சாலை பாரதி திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா விடுதலை […]

தாம்பரத்தில் முஸ்லிம் முன்னேற்ற கழக ஆண்டு விழா

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 29ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தாம்பரம் சண்முகம் சாலையில் 500 க்கும் மேற்பட்டவர்களு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொது செயலாளர், தாம்பரம் மாநகராட்சி 50வது வார்டு மாமன்ற உறுப்பினருமான எம்.யாகூப் கலந்துக்கொண்டார் பொதுமக்களுக்கு உணவு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னே கழகம் சமுதாய வேறுபாடுகள் இல்லாமல் தொண்டாற்றி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அவசர […]

“இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் அநீதிக்கு எதிராக எங்கே போராடினார்கள்?” – சீமான் கேள்வி

2015ல் சென்னையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து பேரழிவு நடைபெற்றுக் கொண்டிருந்த போது தவிக்கும் மக்களை ஓடோடி காப்பாற்றியவர்களில் பெரும்பாலோனோர் இஸ்லாமியர்கள்.. தேடித் தேடி உணவளித்தவர்கள் இஸ்லாமியர்கள் கொரொனோ காலத்தில் கொரொனோவில் கஷட்டப்பட்ட பல குடும்பங்களுக்கு வீடு தேடிச்சென்று உணவளித்தவர்கள் இஸ்லாமியர்கள். ஆழிபேரலையின் போது மசூதியையும் சர்ச்சையும் திறந்துவிட்டு மக்களை காப்பாற்றியவர்கள் இஸ்லாமியர்களும் கிருத்துவர்களும்.. பாஜகவிற்கும் சீமான் போன்ற சங்கி B-Teamகளுக்கும் வாக்களிக்காததே அநீதிக்கு எதிரான பெரும் போராட்டம் தான்.. அதை இஸ்லாமியர்களும் கிருத்துவர்களும் செவ்வனே செய்கிறார்கள்.. புலம்பெயர்ந்த […]