குடமுழுக்கு விழா:திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்

வருகிற ஜூலை ஏழாம் தேதி நடைபெறும் குடமுழுக்கு விழாவையொட்டி திருச்செந்தூரில்.பக்தர்கள் குவிய தொடங்கி விட்டனர்.திருப்பதியை மிஞ்சும் பிரமாண்டத்துடன் முருகன் கோவில் ஜொலிக்கிறது பழமையை மீட்டெடுத்துநவீன வசதிகளுடன் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறதுஎச்.சி.எல் அதிபர் சிவநாடார். அளித்த 200 கோடி நன்கொடையாலும் அரசு மற்றும் அறநிலைய துறை சார்பிலும் சுமார் 200 கோடி செலவு செய்து இந்த பிரம்மாண்டத்தை உருவாக்கி உள்ளனர்புதியகலையரங்கம்,அன்னதான கூடம் , நாழிக்கிணறு பாதை, ஏராளமான விடுதிகள் மட்டுமல்லாமல் பக்தர்கள் ஆங்காங்கே இளைப்பாற ஏராளமான படிக்கட்டுகள் என […]

50 ஆயிரம் பேர் பாடிய கந்த சஷ்டி கவசம்;

மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டின் நிறைவாக, 50 ஆயிரம் பக்தர்கள் சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடி, பரவசம் ஏற்படுத்தினர். மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள மைதானத்தில் ‘குன்றம் காக்க.. கோயிலை காக்க…’ எனும் தலைப்பிலான முருக பக்தர்களின் பிரமாண்ட மாநாடு நடந்தது.. கந்தசஷ்டி கவசம்மாநாட்டில், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், மடாதிபதிகள், ஹிந்து முன்னணி, பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அனுமதி*

மதுரையில் ஜூன் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது உயர்நீதிமன்ற மதுரை அமர்வு. ஆன்மீகம் எனும் பெயரில் அரசியல் நிகழ்வு எதையும் முன்னெடுக்கக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் பகுதியில் உள்ள மலையில் வீற்றிருக்கும் தென்பழனி சித்திரகிரி முருகன் கோவிலிலுக்கு

வைகாசி விசாகத்தை ஒட்டி தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் 40 பேர் தொடர் மழையால் கீழே இறங்க முடியாமல் தவிப்பு-உடனடியாக தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பத்திரமாக பக்தர்களை தரை இறக்கினர்.

வைகாசி விசாகமும்… முருகப் பெருமானும்….

வைகாசி மாதத்தில், விசாக நட்சத்திரம் கூடி வரும் தினத்தை, வைகாசி விசாகம் என்று கூறுகிறோம். இந்த நன்னாளில்தான், ஸ்ரீ முருகப் பெருமானின் அவதாரம் நிகழ்ந்தது என்று புராணங்கள் கூறுகின்றன.சூரபத்மன் என்னும் அரக்கன், ஒரு அபூர்வமான வரத்தினைப் பெற்றிருந்தான். அதாவது, பெண் சம்பந்தம் இல்லாமல் பிறந்த, சிவனுக்கு ஒப்பான ஒருவரால்தான் தன்வாழ்வு முடிய வேண்டும் என்பதுதான் அந்த வரம்.அப்படி ஒருவர் பிறந்து வந்து தன்னை அழிக்க முடியாது என்கிற மமதையில், தேவர்களுக்கு மிகவும் தொல்லைகள் கொடுத்து வந்தான். தேவர்கள், […]

முருகப்பெருமானுக்கு 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகள்

வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ளவேண்டும். மாலை 6 மணிக்கு மீண்டும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும். ஜாதகத்தில் இந்த செவ்வாய் பகவானின் நிலை சரி வர அமைய பெறாதவர்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கி நன்மைகளை பெற செவ்வாய் பகவானின் அம்சம் கொண்ட முருகப் பெருமானை செவ்வாய் கிழமைகளில் விரதம் மேற்கொண்டு வழிபட வேண்டும். செவ்வாய்க்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் அதிகாலையில் காலையில் நீராடி முடித்து, […]

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: முருகன் தனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரி மனு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட முருகன், தனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரி மனு தொடர்ந்திருந்தார். தமிழ்நாடு அரசு, திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி உள்ளிட்டோர் பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 2022-ல் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட முருகன், திருச்சியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

குரோம்பேட்டை ஆர் எஸ் எஸ் பேரணியில் மத்திய மந்திரி முருகன்

ஆர்எஸ்எஸ் இயக்கம் ஆண்டுதோறும் விஜயதசமி அன்று நாடு முழுவதும் பேரணிகளை நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் பேரணி நடத்த திட்டமிட்ட போது உரிய அனுமதி கிடைக்காததால் ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு கோர்ட் அனுமதியுடன் தமிழ்நாடு முழுவதும் 55 இடங்களில் பேரணி நடத்தப்பட்டது. குரோம்பேட்டையில் நடந்த பேரணியில் மத்திய மந்திரி எல். முருகன் ,பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம், ஆர் எஸ் எஸ் பொறுப்பாளர் பத்மகுமார், மாவட்ட தலைவர்கள் சீதாராமன், […]

பழனி முருகன் கோவிலுக்குள் செல்போன், கேமராபொருத்திய கருவிகளுக்கு விதிக்கபட்ட தடை அக்.1 முதல் அமல்

தடையை மீறுபவர்கள் மீது குற்ற நடவடிக்கைஎடுக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில்அறநிலையத்துறை திட்டவட்டம்.

ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகார் தொடர்பாக 112 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிசிஐடி போலீஸ்

ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகார் தொடர்பாக 112 பக்க குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸ் தாக்கல் செய்தது. 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கில் ஒப்புதல் வழங்கப்பட்டதை அடுத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிந்து 20 சாட்சியங்கள் விசாரித்து அதற்கான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆளுநர் மற்றும் தமிழ்நாடு அரசு, ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகாரில் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு அனுமதி அளித்திருந்தது.