விஏஓ கொலை வழக்கு- இருவருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில்பத்து விஏஒ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கு- குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் சிறை கடந்த ஏப்ரல் 25-ம் தேதி மணல் கொள்ளையர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார் லூர்து பிரான்சிஸ் இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு குற்றவாளிகள் ராமசுப்பு,மாரிமுத்து ஆகியோருக்கு ஆயுள் சிறை மற்றும் 3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி செல்வம் உத்தரவு
பல்லடம் சம்பவம் – சிசிடிவி வெளியீடு

பல்லடம் நால்வர் படுகொலை சம்பவம் தொடர்பான பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியது. குடும்பத்தினரை கொலை செய்ய துரத்திச் செல்லும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியீடு. குற்றவாளிகள் இருசக்கர வாகனத்தில் வந்து தகராறு.
பல்லடத்தில் 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவருக்கு கால் முறிவு

பல்லடத்தில் 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான செல்லமுத்து என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. தொட்டம்பட்டி என்ற இடத்தில் கொலைக்கு பயன்படுத்திய கத்தியை காட்டுவதாக கூறிவிட்டு செல்லமுத்து தப்பிக்க முயன்றார். அப்போது கீழே விழுந்ததில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
நெல்லையில் பாஜக மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் ஜெகன் கொலை செய்யப்பட்ட சம்பவம்

கொலையை தடுக்க தவறியதாக பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் காசி பாண்டியன் சஸ்பெண்ட்
திருநங்கையை வெட்டிய கணவர் கைது

சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் திருநங்கை சுக்ரியா (20)இவர் ஜாம்பஜார் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற நபரை காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இந் நிலையில் கடந்த நான்கு மாதமாக கார்த்ததிக் மற்ற திருநங்கைகளுடன் பழகி வந்ததால் அவரின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் சுகிரியா தொடர்பை நிறுத்தி வைத்துள்ளார். நேற்று இரவு தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் சுங்கசாவடியில் நின்றிருந்த சுக்ரியாவை காண்பதற்கு வந்த கார்த்திக் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்பு ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கார்த்திக் தான் […]
பல்லடம் படுகொலை – முதல் தகவல் அறிக்கையில் பரபரப்பு தகவல்கள்

கொலைக்கு முன்விரோதமே காரணம் என முதல் தகவல் அறிக்கையில் தகவல் கொலை செய்யப்பட்ட மோகன்ராஜ் பல்லடம் சாலையில் உணவகம் நடத்தி வந்திருக்கிறார். உணவகம் எதிரே இந்த வெங்கடேஷ் கோழிக்கடை நடத்தி வந்திருக்கிறார். உணவகத்தில் இருந்து சிலிண்டர், கோழிக் கூண்டுகளை வெங்கடேஷ் எடுத்துச் சென்றதால் முன்விரோதம்.
பல்லடம் கொலை வழக்கில் கைதான செல்லமுத்து சிகிச்சைக்கு அனுமதி

கொலைக்கு பயன்படுத்திய கத்திகளை எடுத்து தருவதாக விசாரணைக்கு அழைத்து செல்லும்போது செல்லமுத்து தப்ப முயற்சி மாடியிலிருந்து குதித்து தப்பியோடிய போது, கால் எலும்பு முறிந்து செல்லமுத்து காயம்
பல்லடத்தில் 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் – 2வது நாளாக உடலை வாங்க மறுத்து போராட்டம்

குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடல்களை வாங்க போவதில்லை – உறவினர்கள் பல்லடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலிசார் குவிக்கப்பட்டுள்ளதால், பரபரப்பு
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் வியாபாரி வெட்டிக்கொலை; 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை

சென்னை சைதாபேட்டை ரயில் நிலையத்தில் ராஜேஸ்வரி என்பவர் வெட்டி கொல்லபட்ட வழக்கில் எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு ரயில்வே காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கபட்டுள்ளது. சென்னை சைதாபேட்டை ரயில் நிலையத்தில் சமோசா விற்கும் பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டிய சம்பவத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை மீனம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் புவனேஸ்வரன் மனைவி 30 வயதுள்ள ராஜேஸ்வரி. இவர் புறநகர் மின்சார ரயில்களில் சமோசா மற்றும் தின்பண்டங்கள் […]
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாட்டு வெடிகுண்டுகள் வீசி வாலிபர் வெட்டி படுகொலை
செங்கல்பட்டு நீதிமன்ற வளாகம் அருகே நீதிமன்றத்தில் கொலை வழக்கு தொடர்பாக ஆஜராக வந்தவர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசி கொலை வெறி தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது இச்சம்பவத்தில் தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் நாட்டு வெடிகுண்டுகள் வீசி அறிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக சேர்ந்த 5 பேர் கொண்ட ரவுடி கும்பலை […]