புதுச்சேரியில் 9 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கொடூரமாகக் கொலை செய்த கொடூரர்களுக்கு மிகக்கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்!

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட செய்தி பேரதிர்ச்சியையும், பெரும்வேதனையையும் தருகிறது. பெற்ற மகளை இழந்து ஆற்ற முடியாத பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் சிறுமியின் பெற்றோரை என்ன வார்த்தைகள் சொல்லித் தேற்றுவதென்று தெரியவில்லை. குழந்தையை இழந்து துயருறும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கிறேன். அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள் பெண் பிள்ளைகளின் பாதுகாப்புக் குறித்துப் பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது. […]
புதுச்சேரியில் காணாமல் போன சிறுமி, பாலியல் வன்கொடுமை முயற்சியால் கொல்லப்பட்டது அம்பலம்

சிறுமி வீட்டின் அருகே வசிக்கும் சிலர் பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டபோது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸ்க்கு பயந்து உடலை கால்வாயில் வீசியுள்ளனர். சிறுமி உயிரிழப்பு தொடர்பாக கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகிய 2 பேரை பிடித்து புதுச்சேரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூரில் மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை

கரூர் நீதிமன்றத்தில் வாய்தாவிற்காக ஆஜராகி திரும்பி வரும்பொழுது கரூர் புறவழி சாலை தடா கோவில் அருகே மதுரை அனுப்பானடியை சேர்ந்த ராமர்பாண்டி என்ற ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை, உடன் வந்த முத்துராஜா படுகாயங்களுடன் கரூர் மருத்துவமனையில் அனுமதி, இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2012 ஆம் ஆண்டு தேவர் குருபூஜைக்கு சென்று வரும்போது மதுரை அவனியாபுரம் பகுதியில் வெடிகுண்டு வீசி 7 பேர் இறந்த வழக்கில் முதல் குற்றவாளி ராமர்பாண்டி […]
மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே பா.ஜ.க நிர்வாகி சக்திவேல் என்பவர் மர்ம நபர்களால் கொலை – போலீசார் விசாரணை சக்திவேலின் தனிப்பட்ட மோதல் காரணமாக கொலை சம்பவம் நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்
சிகாகோவில் இந்திய மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல்: 10 நாளில் மூவர் மர்ம சாவு!
அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் இந்திய மாணவர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் மூன்று இந்திய மாணவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளி வியாபாரி கொலை வழக்கு… கூலிப்படை மூலம் கார் ஏற்றி கொன்ற மைத்துனர் கைது
சங்கரின் இறப்பு விபத்து என கூறப்பட்ட நிலையில் அவர் மீது கார் மோதிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.சேலம், சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை பாண்டுரங்கன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 47). இவருடைய மனைவி சொர்ணலதா (வயது 40). வெள்ளி வியாபாரியான இவர், வெள்ளி கட்டிகளை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 2ம்தேதி காலையில் பால் வாங்குவதற்காக கடைக்கு சென்று திரும்பி வந்தபோது, அந்த வழியாக வேகமாக […]
தாம்பரம் அருகே காதல் தகராறில் வாலிபர் கொலை

தாம்பரம் அருகே காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டி படுகொலை தடுக்க வந்த நாயையும் வெட்டி கொலை செய்த பெண்ணின் உறவினர்கள் பீர்க்கண்காரணை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பெருங்களத்தூர் குண்டு மேடு என்னும் பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே கடுமையாக மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குண்டுமேடு அருகே உள்ள சுடுகாட்டில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக பீர்க்கன்காரணை போலீசாருக்கு வந்த தகவலின் அடிப்படையில் கொலை நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் […]
திமுக பிரமுகர் கொலை வழக்கு: மடிப்பாக்கத்தில் 3 பேர் கைது

திமுக வட்ட செயலாளர் செல்வம் கொலை வழக்கில் பிடி ஆணையில் உள்ள குற்றவாளி உள்ளிட்ட மூன்றுபேர் மடிப்பாக்கதில் கைது, 303 கிலோ கஞ்சா, 3 பட்டா கத்திகள், இரண்டு கார், செல்போன்கள் மோடம் பறிமுதல், பரங்கிமலை துணை ஆணையாளர் பேட்டி:- சென்னை மடிப்பாக்கம் கைவேளி பகுதியில் காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் தலைமையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது இரண்டு கார்கள் நிற்காமல் சென்ற நிலையில் அதனை விரட்டி பிடித்தனர். அப்போது அந்த காரில் மூட்டை மூட்டையாக […]
வண்டலூர் அருகே மருந்து கடை அதிபர் வெட்டிக்கொலை

சென்னை மண்ணிவாக்கம் ராசாத்தி கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த வினோத்குமார் வயது 44 இவரது மனைவி கஸ்தூரி, இவர்களுக்கு ஜீவனா என்ற 17 வயது மகளும், ரோஷன் 14 வயது மகனும் உள்ளனர். வினோத்குமார் ஓட்டேரியிலுள்ள ஐந்தாவது பிரதான சாலையில் மருந்து கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு அருகில் உள்ள பேக்கரி கடைக்கு சென்று உணவுப்பொருட்கள் வாங்கி கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் வினோத் குமாரை […]
என்ஜினியர் காதலியை தீர்த்து கட்டிய திருநங்கை காதலன்

மதுரை தெப்பகுளம் பகுதியை சேர்ந்த மென்பொருள் பணியாளர் நந்தினி(25), சென்னை பெருங்குடியில் தங்கி அங்குள்ள தனியார் ஐ.டி கம்பெணியில் பணி செய்தார். இந்த நிலையில் நேற்று இரவு தாழம்பூரை அடுத்த பொன்மாரில் கை, கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு அதற்கு பூட்டும் போடப்பட்ட நிலையில் உடலில் பல்வேறு இடங்களில் கத்தியால் அறுக்கப்பட்டு துடிக்க துடிக்க எரிந்துகொண்டு இருதார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தாழம்பூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசாரும் உயிர் உள்ளதால் அவர அவசரமாக நந்தினியை மீட்டநிலையில் […]