அருப்புக்கோட்டையில் தலைகீழாக ஏற்றிய தேசியக்கொடி கம்பத்திலிருந்து இறக்கப்பட்டு மீண்டும் சரியாக ஏற்றிய நகராட்சி அதிகாரிகள்