முன் ஜாமீன் கேட்கும் த வெ க நிர்வாகிகள்

கரூர் உயிர்பலி தொடர்பாக தமிழக வெற்றிக்கான நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் ,நிர்மல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இதன் காரணமாக அவர்கள் உயர் நீதிமன்ற கிளையில் முன்ஜாமின் கேட்டு மனு செய்துள்ளனர்