‘ஜெயிலர்’; முதல் நாளிலேயே செம வசூல்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ படம் நேற்று(ஆக.10) வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் ‘ஜெயிலர்’ இந்தியாவில் ரூ.49 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. அதாவது தமிழ்நாட்டில் ரூ.23 கோடியும், கர்நாடகாவில் ரூ.11 கோடியும், கேரளாவில் 5 கோடியும், ஆந்திரா – தெலங்கானா ரூ.10 கோடியும் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது எப்படி இருக்கு மனைவி மாமியார் முன்னிலையில் திரிஷாவுடன் படம் பார்த்த தனுஷ்

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தை பார்க்க சென்றார்.என்னதான் தன் மாமனார் குடும்பத்தில் பிரச்சனை இருந்தாலும் அதை எல்லாம் கொஞ்சம் கூட நினைத்து பார்க்காமல் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ரஜினியைத் தவிர்த்தாலும், சூப்பர் ஸ்டாரின் முதல் நிகழ்ச்சிக்கு முதல் நாள் ரசிகராக கலந்து கொண்டார் நடிகர் தனுஷ். நடிகர் தனுஷ் மற்றும் நடிகை த்ரிஷா ஒன்றாக அமர்ந்து படம் பார்க்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் […]

சினிமா படத்திற்காக சேலையூர் அருகே 1000 மாணவர்கள் உலக சாதனை

சேலையூர் அடுத்த மப்பேட்டில் உள்ள தனியார் பள்ளியிலமாணவர்களிடம் தன்நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இயக்குனர் டாக்டர் சீனி சவுந்தரராஜன் அவருடைய தயாரிப்பில் புதிய படத்தை இயக்கி உள்ளார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இதனை முன்னிட்டு கபில் ரிட்டர்ன்ஸ் என்ற திரைப்படத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் 1000 ஆயிரம் மாணவர்கள் கபில் ரிட்டர்ன்ஸ் வடிவில் நின்று உலகசாதனை படைத்தனர். இதனை ஐன்ஸ்டின் உலகசாதனை நிறுவனம் அங்கிகரித்து படத்தின் இயக்குனர் சீனி சவுந்தரராஜனுக்கு, […]

ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக சந்தானம் படம் குரோம்பேட்டையில் பேட்டி

நடிகர் சந்தானம் தனது டிடி திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு ஆன்லைன் சூதாட்டங்களை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார் நடிகர் சந்தானத்தின் டிடி திரைப்படம் திரையரங்கில் வெளியாகியதையொட்டி குரோம்பேட்டை வெற்றி திரையரங்கம் சந்தானம் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார். தமிழகம் முழுவதும் நடிகர் சந்தானத்தின் புதிய திரைப்படமான டிடி திரைப்படம் வெளியாகி உள்ளது. சந்தானம் ரசிகர்கள் காலை முதல் திரையரங்கு வாயிலில் படம் வெளியானதை ஒட்டி பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதனை ஒட்டி […]

ஓடிடிக்கு அதிக தொகைக்கு விற்கப்பட்ட இந்தியன் 2

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இந்த படத்தில் லோலா விஎஃப்எக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஷங்கர் தெரிவித்துள்ளார். இது கமலின் […]

‘அநீதி’ திரைப்படத்திற்கான கதை இங்கேதான் ஆரம்பம்!

அர்ஜுன் தாஸ் – துஷாரா விஜயன் கூட்டணியில் ஜூலை 21ம் தேதி வெளியாகவுள்ளது ‘அநீதி’ திரைப்படம். இந்நிலையில், “இத்திரைப்படத்தின் கதை ஒரு பிரபலமான சாக்லெட் விளம்பரத்திலிருந்து உருவானது. சாக்லெட் சாப்பிடும் இளைஞன் எதுவும் செய்யாமலிருந்து மூதாட்டியை காப்பாற்றுவார். இது எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. இதை வைத்தே இந்த திரைப்படத்தை எடுத்தேன்” என இயக்குநர் வசந்தபாலன் கூறியுள்ளார்.

குரோம்பேட்டை தியேட்டரில் மாவீரன் படம் பார்த்த சிவகார்த்திகேயன்

குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் இன்று வெளியான மாவீரன் முதல் காட்சியை நடிகர் சிவகார்த்திகேயன் அவர் மனைவி ஆர்த்தி, படத்தின் காதாநாயகி ஆதிதீ சங்கர், நடிகர் விஜய் மனைவி சங்கீதா விஜய் உள்ளிட்டவர்கள் படம் பார்த்தனர். அதனை தொடர்து சிவகார்த்திகேயன் செய்தியாளர்களிடம் பேசினார்….