நடுத்தர வர்க்கத்தினரை பிரதமர் விளக்கு ஏற்ற சொன்னார், அதை செய்தார்கள்

கைதட்ட சொன்னார் , கேள்வி கேட்காமல் அதையும் செய்தார்கள் பிரதமர் சொன்ன அனைத்தையும் செய்தார்கள் ஆனால் அந்த நடுத்தர வர்க்கத்தினரை நெஞ்சிலும் முதுகிலும் பட்ஜெட் என்ற பெயரில் குத்தியிருக்கிறார் பிரதமர். பிரதமர் மோடி பட்ஜெட் மீதான உரையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பாஜக ஆட்சியில் மத்திய அமைச்சர்களே அச்சத்தில் உள்ளனர்

GST, பணமதிப்பிழப்பு மூலம் மக்கள் மீது தாக்குதல் நடைபெறுகிறது பாஜக ஆட்சியில் விவசாயிகள், தொழிலாளர்கள் ஒருவித அச்சத்துடனே உள்ளனர் மகாபாரதத்தில் சக்கர வியூகத்தில் அபிமன்யு மாட்டிக் கொண்டதைப் போல மோடி ஆட்சியில் நாடு மாட்டிக் கொண்டுள்ளது -மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேச்சு
“பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு புறக்கணிக்கிறது”- சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

தமிழ்நாடு என்ற சொல்லே, மத்திய அரசு பட்ஜெட்டில் இல்லை என்று சொல்வதை விட மத்திய அரசின் சிந்தனை மற்றும் செயல்களில் தமிழ்நாடே இல்லை. மைனாரிட்டி பாஜகவை, மெஜாரிட்டி பாஜகவாக உருவாக்கிய சில மாநிலங்களுக்கு மட்டும் சிறப்பு திட்டங்களை பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்துள்ளது. 3வது முறையாக வாக்களித்த மக்களுக்கு பாஜக அரசு எதையும் செய்யவில்லை.
பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் 2.66 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 3 கோடி வீடுகள் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்

ஏழை எளிய மக்கள் வீடு கட்டும் திட்டத்திற்கு விண்ணப்பித்தால் நிராகரிக்கப்படுவதும் தொடர்ந்து 2 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாக வீடுகள் கேட்டு பதிவு செய்தவர்கள் குற்றச்சாட்டு
பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்ற இந்திய வீரர்கள்

டெல்லி: டி20 உலகக்கோப்பையை பிரதமர் மோடியிடம் கொடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து பெற்றனர். உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரர்களை வாழ்த்திய பிரதமர் மோடி, அவர்களுக்கு விருந்தளித்து வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியை ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் இன்று சந்தித்தார்
பிரதமர் நரேந்திர மோடியை தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி,துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்கா ஆகியோர் டெல்லியில் இன்று சந்தித்து பேசினர்
543க்குதான் 99 பெற்றுளீர்கள் 100க்கு அல்ல – காங்கிரஸ் கட்சியை தாக்கி பேசிய பிரதமர் மோடி

பாஜகவை தோற்கடித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் நினைத்துக்கொள்கின்றன. தொடர்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் 100க்கும் குறைவான இடங்களையே பெற்றுள்ளது. 1984க்கு பிறகு காங்கிரஸ் ஒருமுறைகூட 250க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்லவில்லை. தனது தோல்வியை காங்கிரஸ் கட்சி சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு 99 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன; 100க்கு 99 பெறவில்லை; 543க்கே 99 பெற்றுள்ளது. தோல்வி பெறுவதில் காங்கிரஸ் உலக சாதனை படைத்து வருகிறது. பாஜக-காங்கிரஸ் நேருக்கு நேர் போட்டியிட்ட தொகுதிகளில் காங்கிரஸின் […]
2029 லும் காங்கிரஸ் கட்சிக்கு எதிர் கட்சி வரிசை தான்.!

காங்கிரசுக்கு இனி எப்போதுமே எதிர் கட்சி வரிசைதான்.! காங்கிரஸ் கட்சி விவாதிக்க முடியாத போது எல்லாம் கூச்சலிட்டு கொண்டே இருப்பார்கள்! 3 தேர்தல் கடந்த போதும்…காங்கிரஸ் கட்சி 100 இடங்களை கூட பிடிக்க முடியவில்லை.! தோற்பதில் உலக சாதனை படைத்துள்ளது காங்கிரஸ்.! பிரதமர் மோடி.!
நாட்டிற்கு பொறுப்பான எதிர்க்கட்சி தேவை: பிரதமர் மோடி

நிலையான ஆட்சியே நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம். நாட்டு மக்களுக்கு சேவையாற்ற எதிர்க்கட்சிகளின் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். தேசத்திற்கு ஒரு நல்ல மற்றும் பொறுப்பான எதிர்க்கட்சி தேவை. 18வது பார்லிமென்ட் இந்திய ஜனநாயகத்திற்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரும். சாமானிய மக்களின் எதிர்பார்ப்பை எதிர்க்கட்சிகள் பூர்த்தி செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நாட்டில் இருந்து வறுமையை முற்றிலும் ஒழிக்க உறுதி ஏற்போம். கடமை, செயல்பாடு மற்றும் கருணையுடன் எமது ஆட்சி நடைபெறும். அனைவரையும் ஒருங்கிணைத்து பார்லியின் கண்ணியத்தை […]