நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய பிரதமர் மோடி, திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

அவர் பேசியதாவது: கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று திமுக தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. ‘‘கச்சத்தீவை பிரதமர் நரேந்திர மோடி மீட்க வேண்டும்’’ என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்துகிறார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது யார்? இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில்தான் அது இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. இந்தியாவை உடைப்பதே காங்கிரஸின் வரலாறாக உள்ளது. தமிழகத்தில் பாரதமாதாவுக்கு பூஜை செய்யப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. பாரத மாதா குறித்து சிலர் மோசமாக பேசியதால் […]
தலைமை தேர்தல் ஆணையர், பிற தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவில் தலைமை நீதிபதி இருக்க வேண்டும் என கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது

பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், தலைமை நீதிபதி அடங்கிய இக்குழுவில் தலைமை நீதிபதியை நீக்கி, பதிலாக பிரதமர் பரிந்துரைக்கும் ஒன்றிய அமைச்சர் இருப்பார் என புதிய மசோதா இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் ஏற்கனவே, டெல்லி நிர்வாகத்தில் மாநில அரசுக்கே அதிகாரம் என அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்க, உடனடியாக அவசர சட்டம் பிறப்பித்து தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்தது ஒன்றிய அரசு
திமுக,காங்கிரஸ் மற்றும் அவர்கள் கூட்டணி கட்சிகளுக்கு குடும்ப அரசியலை எதிர்ப்பவர்களை பிடிக்காது!

காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு குடும்ப அரசியல் தான் முக்கியம்! காங்கிரஸ் திமுக திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கூட்டணி கட்சிகளுக்கு பாக்கிஸ்தான் மற்றும் வங்காள தேசம் சொல்வது தான் வேத வாக்கு… கம்யுனிஸ்ட் கட்சிகளுக்கு ரஷ்யா மற்றும் சீனா சொல்வது தான் வேத வாக்கு…. ஆனால் ஓட்டு கேட்பது மட்டும் இந்தியாவில்…. இது ஒவ்வொரு இந்தியனுக்கு தெரியும்.. உங்கள் பாவத்தை இந்திய மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! பிரதமர் மோடி.!.
1962 ஆம் ஆண்டு பிரதமர் நேரு அசாம் மாநில மக்களுக்கு துரோகம் செய்தார்

அவருக்கு வடகிழக்கு மாநிலங்கள் மீது அக்கறை இருந்ததில்லை: மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு முன்னாள் பிரதமர் நேரு குறித்து கடும் விமர்சனம்
எனக்கு தமிழ்நாடு முதல்வர் கச்சத்தீவு மீட்பு குறித்து கடிதம் எழுதினார்
நமக்கு சொந்தமான இடத்தை இன்னொரு நாட்டிற்கு ஒப்படைத்தவர்கள் யார்? இந்திரா காந்தியின் பெயரால்தான் நமது நிலம் இன்னொரு நாட்டிற்கு கொடுக்கப்பட்டது. மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும், கொலைகளும் நடந்து வருகிறது

மணிப்பூர் மாநில மக்களுடன் ஒட்டுமொத்த இந்தியாவும் உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் விரைவில் அமைதி திரும்பும் மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு
காசி தமிழ் சங்கம், தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் என பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசின் தமிழ்நாடு சார்ந்த செயல்பாடுகளை பட்டியலிட்டார் நிர்மலா சீதாராமன்

ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டிதனம் என தடை செய்தது காங்கிரஸ் கூட்டணி; ஜல்லிக்கட்டு மீட்கப்பட்டு நிரந்தரமாக நடைபெற வழிசெய்தது பிரதமர் மோடி அரசு- நிர்மலா சீதாராமன் இந்தி திணிப்பு எதிர்க்கிறோம் பெயரில் இந்தி, சமஸ்கிருதம் கற்க கூடாது என்கிற திணிப்பு உள்ளது. நீங்கள் தமிழை வளர்க்கும் அதிகாரம் இருக்கும் போது சமஸ்கிருதம், இந்தியை படிக்க கூடாது என தடுக்க அதிகாரம் இல்லை. மத்திய பாஜக அரசின் கொள்கைகளால் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது- நிர்மலா சீதாராமன்
பிரதமர் அவைக்கு வர உத்தரவிட முடியாது”

பிரதமர் மோடி அவைக்கு வர வேண்டியதன் அவசியம் குறித்து தான் வழங்கியுள்ள நோட்டீஸில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது – கார்கே பிரதமரை அவைக்கு வர உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் கூறுவது ஆச்சரியமளிக்கிறது – ஜெகதீப் தன்கர் அவைக்கு வருவது, மற்றவர்களை போலவே பிரதமரின் தனிப்பட்ட உரிமை – ஜெகதீப் தன்கர் பிரதமர் மோடி அவைக்கு வர வேண்டும் என உத்தரவிட்டால், அது நான் ஏற்றுக்கொண்ட உறுதிமொழியை மீறும் செயல் – ஜெகதீப் தன்கர் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன […]
மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளிநடப்பு

மணிப்பூர் சம்பவம் குறித்து பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் – மல்லிகார்ஜூன கார்கே கூட்டத்தொடர் தொடங்கி 5 நாட்கள் ஆகியும், பிரதமர் இன்னும் பதிலளிக்கவில்லை
நீங்கள் எங்களை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளுங்கள் மோடி;

நாங்கள் இந்தியா கூட்டணிதான்; மணிப்பூர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவவும், ஆறுதல் படுத்தவும், அவர்களின் கண்ணீரை துடைக்கவும் நாங்கள் இருக்கிறோம்; மணிப்பூரில் அன்பு மற்றும் அமைதியை மீண்டும் கொண்டு வருவோம்; இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளை மீண்டும் கட்டியெழுப்புவோம்”