இந்தியா-சீனா எல்லையில் படைக்குறைப்பு நடத்த வேண்டும் என சீன அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்

தென்னாப்ரிக்காவில் பிரதமர் மோடி- சீன அதிபர் நடத்திய பேச்சுவார்த்தை பற்றி வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. எல்லைகளில் ரோந்து பணிகள் பதட்டமின்றி நடைபெறும் சூழலை உருவாக்குவது குறித்து மோடி-ஜின்பிங் ஆலோசனை நடத்தினர்.
பிரதமர் மோடிக்கு கிரீஸ் நாட்டின் உயரிய விருதான “The Grand Cross of the Order of Honour” விருதை கிரீஸ் அதிபர் வழங்கினார்

“விருதை 140 கோடி இந்திய மக்கள் சார்பாக பெற்றுக்கொள்கிறேன், விருது வழங்கியதற்கு மக்கள் சார்பாக நன்றி”
3 நாள் பயணமாக தென் ஆப்ரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி

தென் ஆப்ரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் நகரில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
பிரதமர் மோடியை விமர்சிக்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் இல்லை. பி.ஜே.பி தலைவர் அண்ணாமலை காட்டம்

மணிப்பூர் உக்ரூல் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் குக்கி இளைஞர்கள்3 பேர் உயிரிழப்பு. மணிப்பூர் உக்ரூல் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் குக்கி இளைஞர்கள் 3பேர் உயிரிழந்தனர். தவாய் கிராமத்தில் நிகழ்ந்த வன்முறையில் தன்னார்வலர்கள் 3 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். மணிப்பூர் கலவரத்தில் மே 3ஆம் தேதி முதல் இதுவரை 190 பேர் கொல்லப்பட்டதாக அம்மாநில காவல்துறை தகவல் அளித்துள்ளது.
326 இடங்களுடன் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு

புதிய கருத்து கணிப்பில் பரபரப்பு தகவல்கள் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு அடுத்த ஆண்டு (2024) மே மாதம் வரை பதவி காலம் உள்ளது. என்றாலும், பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று 3-வது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார். இதற்காக அவர் டெல்லியில் தொடர் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். இதற்கிடையே பா.ஜனதாவை வீழ்த்த […]
மோடி சுட்ட வடைகள் ஊசிப் போய்விட்டன!

2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கான வாக்குறுதிகள் என்ற பெயரில் பல ஸ்பெஷல் வடைகளை சுட்டார். ஆனால், தேர்தல் முடிந்ததும் அவை ஊசிப்போய்விட்டன!
அடுத்த ஆண்டு வீட்டில் தான் தேசியக்கொடி ஏற்றுவார் பிரதமர் மோடி: கார்கே கிண்டல்

புதுடில்லி: அடுத்த ஆகஸ்ட் 15ல் இதே செங்கோட்டையில் கொடியேற்றுவேன் என பிரதமர் மோடி பேசியிருந்தார். இதற்கு பதிலளித்த காங்., தலைவர் கார்கே, ‛அடுத்த ஆண்டு வீட்டில் தான் தேசியக்கொடி ஏற்றுவார் பிரதமர் மோடி’ எனக் கூறினார். இன்றைய சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி, அடுத்த முறை ஆகஸ்ட் 15ம் தேதி இந்த செங்கோட்டையிலிருந்து நாட்டின் சாதனைகள் மற்றும் வளர்ச்சிகளை உங்கள் முன் வைப்பேன் என பேசினார். இதற்கு பதில் அளித்து, காங்., தலைவர் கார்கே, செய்தியாளர்களிடம் […]
நாட்டின் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்.டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி.
செங்கோட்டையில் 10வது முறையாக தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி. 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்; 1000 சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு.: உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களாக இந்தியர்கள் உருவாகி உள்ளனர்.இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டின் கிராமங்களில் இருந்து திறமையான விளையாட்டு வீரர்கள் உருவாகி வருகின்றனர்.இந்தியா நவீனத்துவத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.இந்தியா இந்த பயணத்தில் நிலையாக இருக்க நிலையான அரசு தேவை.நாட்டின் வளர்ச்சிக்கு உறுதியான அரசை மக்கள் விரும்புகின்றனர்.இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷய மசோதா ஆகியவை மூலம் இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்க பாஜக அரசு மேற்கொண்டுள்ள இந்த துணிச்சலான முயற்சி, மொழி ஏகாதிபத்தியத்தின் கோரத்தாண்டவம் ஆகும். இது இந்திய ஒற்றுமையின் அடித்தளத்தையே அவமதிக்கும் செயல். இனி தமிழ் என்ற வார்த்தையை உச்சரிக்கக்கூட பிரதமர் மோடிக்கு உரிமை இல்லை. இந்தி மூலம் நமது அடையாளத்தை மாற்றும் முயற்சி எதிர்க்கப்படும்.
மோடி வந்ததே எங்களுக்கு வெற்றிதான்; டி.ஆர்.பாலு

மக்களவையில் மணிப்பூர் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதற்கு நேற்று பிரதமர் மோடி மக்களவையில் பதிலளித்தார். இந்நிலையில், பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்ததே எங்களுக்கு வெற்றி தான் என திமுக எம்பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.