விஜயின் அரசியல் கட்சி, பிரதமர் மோடியின் பேச்சு குறித்த கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்கள்

“மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன்”
புதிய தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு இன்று கூடுகிறது
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர், மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆகியோர் பரிந்துரைக்கும் தேர்வுக்குழுவில் உள்ளனர். தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்காக, கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இயற்றப்பட்ட சட்டத்தின் படி முதல் முறையாக தேர்வுக்குழு இன்று கூடுகிறது. தேர்தல் ஆணையர் அனூப் சந்திர பாண்டேவின் பதவிக்காலம் வரும் 14ம் தேதியுடன் முடிவடைகிறது. சட்ட அமைச்சர் தலைமையிலான தேடுதல் குழு, ஏற்கனவே 5 பேரின் பெயரை இதற்காக பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழுவுக்கு […]
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது!

பாஜகவின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானிக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட இருப்பதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தள்ளார். மேலும், அத்வானியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அயோத்தியில் ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது 5 வயது பாலகனாக அருள்பாலிக்கும் பால ராமர்
தெய்வீக நிகழ்ச்சியில் பங்கேற்றது என் பாக்கியம் – பிரதமர் மோடி பால ராமர் பிராண பிரதிஷ்டை செய்தது உணர்ச்சிகரமான தருணம் – பிரதமர் மோடி பால ராமருக்கு ஆரத்தி காட்டி வழிபட்ட மோடி ட்விட்டரில் பதிவு அயோத்தி ராமர் கோவில் குழந்தை ராமர் விக்ரஹத்தின் பிரான பிரதிஷ்டை நிகழ்வில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர். மந்திரங்களை உச்சரித்தபடி குழந்தை ராமரின் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகிறது.
குழந்தை ராமர் விக்ரகம் பிரதிஷ்ட்டை செய்ய்பபட்டது

ஹெலிகாப்டரில் இருந்து பூக்கள் தூவப்பட்டது.பிரதமர் மோடியும், மோகன் பகவத்தும், யோகி ஆதித்யநாத்தும் ராமரின் பாதங்களில் மலர் தூவி வணங்கினர்.
விஜயகாந்த் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது: பிரதமர் மோடி இரங்கல்

தமிழ் திரையுலகின் ஜாம்பவான் விஜயகாந்த்-பிரதமர் நரேந்திர மோடி இரங்கல். விஜயகாந்த்தின் நடிப்பு பல லட்சம் மக்களின் இதயங்களைக் கவர்ந்தது. தமிழ்நாட்டின் அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் விஜயகாந்த். பொதுசேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார் விஜயகாந்த். என்னுடைய நெருங்கிய நண்பராக இருந்தார்-பிரதமர் மோடி
புனித நாடாளுமன்ற வளாகத்தில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் மோசமான செயல்பாடுகள் குறித்து குடியரசுத் துணைத் தலைவரிடம் பிரதமர் தமது வேதனையை வெளிப்படுத்தினார்
தென் மாவட்டங்களில் தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காக ₹2000/- கோடியை அவசர நிதியாக வழங்க வேண்டும்

டெல்லியில், பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்.வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள ₹.12,659 கோடியை விடுவிக்க வேண்டும். – பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ₹.2000 கோடியை விடுவிக்க வேண்டும். தற்காலிகமாக ₹.7033 கோடியை வழங்க வேண்டும் – – வெள்ள பாதிப்பாக ₹.12,659 கோடி வழங்குமாறு பிரதமர் மோடியிடம் ஸ்டாலின் கோரிக்கை
வரும் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பலம் குறையும்: பிரதமர் மோடி

பா.ஜ., எம்.பி.,க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது…! பார்லிமென்டில் , எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள், வரும் 2024 தேர்தலில் அவர்களின் எண்ணிக்கை குறைவதை உறுதி செய்யும். பா.ஜ., எம்.பி.,க்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். பார்லிமென்ட் அத்துமீறல் சம்பவத்தை ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் ஏற்க மாட்டார்கள். இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, தேர்தலில் தோல்வியடைந்த எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்தை அரசியலாக்குகின்றன. இதற்கு மறைமுகமாக எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிப்பது கவலையளிக்கிறது. அவர்களின் இந்த செயல், அதற்காக அவர்கள் சொல்லும் […]
பிரதமர் மோடியை விமர்சித்து கட்டுரை எழுதியற்காக சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் எம்.பியான சஞ்சய் ராவத் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது