தமிழக அரசு மீது மோடி குற்றச்சாட்டு தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் இருட்டடிப்பு அதிர்ச்சியில் ஆளும் கட்சியினர்

தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் மறைக்கப்படுகின்றன. மத்திய அரசின் திட்டங்கள் குறித்து செய்தித்தாள்களில் தமிழக அரசு வெளியிடுவதில்லை.எத்தனை தடைகள் வந்தாலும், அந்தத் தடைகளை தாண்டி தமிழகத்தில் வளர்ச்சிக்கான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியே தீரும்.” என்று தூத்துக்குடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி இன்று தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டினார். அப்போது, ரூ. 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து பேசினார். “வணக்கம்” என தமிழில் கூறி உரையை […]
மோடி அடிக்கல் நாட்டிய புதிய விண்வெளித் தளம்?? திமுக எம்பி எழுப்பிய கேள்வி பின்னணி

இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி, விண்ணில் செயற்கைக்கோள் தொழில் ரீதியாக கிடைக்கும் வருவாய் மற்றும் வருங்கால வளர்ச்சியை நிர்ணயிப்பதில் தமிழ்நாடு முதன்மையான இடத்தில் உள்ளது. தனியார் நிறுவனங்கள் சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு தமிழ்நாட்டில் குலசேகரப்பட்டினத்தில் புதிய விண்வெளித் தளத்தை (Spaceport) அமைப்பது குறித்து கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையில்திமுக எம்பி கதிர் ஆனந்த் ஒரு முக்கியமான கேள்வி எழுப்பியிருந்தார். அதில் இந்தியாவில்தனியார் நிறுவனங்கள் சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் சுற்றுப்பாதையில் செலுத்துவதற்குப் […]
மோடியின் அடுத்த அட்டாக் திமுகவை இனி எங்கு தேடினாலும் கிடைக்காது திமுகவும், காங்கிரஸும் நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டிய கட்சிகள் திமுக,காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது

திமுகவை இனி எங்கு தேடினாலும் கிடைக்காது. தங்கள் வாரிசுகளுக்காக எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. நான் உங்களுக்காக இருக்கிறேன்.”திமுகவும், காங்கிரஸும் நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டிய கட்சிகள்.என்று நெல்லை பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.நெல்லை பாளையங்கோட்டையில் இன்று (பிப்.28) பிரதமர் மோடி தலைமையில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக மீது விமர்சனங்களை முன்வைத்தார். பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், “திருநெல்வேலி அல்வா போல நெல்லை மக்களும் இனிமையானவர்கள். இனிமையாகவும், இளகிய மனதுடனும் இருக்கிறவர்கள். நெல்லையப்பர், […]
“மோடி மீண்டும் பிரதமர் ஆவார்”

“பிரதமரை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது; கச்சத்தீவு மீட்க வேண்டும், இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன்; 2024-ல் பாஜக வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார்” -மதுரை ஆதீனம் பேட்டி
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் தொடர்பான திமுகவின் விளம்பரத்தில் சீனா கொடி, சீனா ராக்கெட் உள்ளது – பிரதமர் மோடி
“நெல்லை மக்கள் அனைவரும் திருநெல்வேலி அல்வா போல ரொம்ப இனிமையாகவும், இலகிய மனதுடனும் இருக்கிறவர்கள்”

பாளையங்கோட்டையில் பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடி தமிழகம் வருவதை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று ஆலோசனை கூட்டம்

மதுரை: பிரதமர் மோடி பிப்.27-ல் மதுரை வருவதை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. பாதுகாப்பு மற்றும் பயண திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் மதுரை பசுமலையில் உள்ள ஹோட்டலில் இன்று நடைபெறுகிறது.
27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் 1.30 மணிக்கு பிரதமர் மோடி கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலமாக கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வருகிறார்

பின்னர் 2.10 மணிக்கு சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் செல்கிறார். பல்லடத்தை அடுத்த மாதப்பூரில், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று யாத்திரையை நிறைவு செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியானது பிற்பகல் 2.45 மணி முதல் 3.45 மணி வரை நடக்கிறது. இதன்பின்பு பிரதமர் மோடி 3.50 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 5.05 மணிக்கு […]
காசியில் நள்ளிரவில் சாலை திட்டப் பணிகளை நடந்து சென்று ஆய்வு செய்த பிரதமர் மோடி மற்றும் உத்தரபிரதேசம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்
குலசேகரப்பட்டிணத்தில் வரும் 28ல் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார்

தூத்துக்குடி, குலசேகரப்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டு விழா வரும் 28இல் நடைபெறகிறது.