அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் நாளை தீர்ப்பு

கடந்த 2001 ம் ஆண்டு அதிகாரத்தை பயன்படுத்தி அரசு நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து , மாமியார் பெயரில் பதிவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேர் மீது விசாரணை நடந்து வந்த நிலையில், இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

செந்தில்பாலாஜி மனைவி தாக்கல் செய்த மனு ,இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும் என்று ஒரு நீதிபதியும், நீதிமன்ற காவல் சட்டவிரோதமில்லை என மற்றொரு நீதிபதியும் மாறுபட்ட தீர்ப்பு ……