திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதை சீரமைப்பு பணி இரண்டாவது முறையாக ஆய்வு நடத்த வந்த அமைச்சர் காந்தி

எப்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வேலைகள் முடிந்து இந்த பாதை திறந்து விடப்படும் என்று செய்தியாளர்கள் கேள்விக்கு? எனக்கு தெரியாது எப்போது திறந்து விடுவார்கள் என்று வேலை செய்து கொண்டிருக்கிறோம் என்று பக்தர்கள் சிரமத்தை கேள்வியாக கேட்டால் அமைச்சர் பதில் வேறு விதமாக இருந்ததால் எப்போது இந்த பாதை திறக்கப்படும் என்று அமைச்சருக்கே தெரியாதா? என்று கேள்வி வேறு விதமாக மாறுகிறது மொத்தத்தில் டிசம்பர் 20ஆம் தேதி பாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் என்று கூறிவிட்டு இப்போது […]
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
சென்னை பகுதியில் இரண்டு புதிய நீர் நிலைகளை உருவாக்குவதில் பல சிக்கல்கள் உள்ளதால், பூண்டி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளின் உயரத்தை ஒரு அடி உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது

காட்பாடியில் அமைச்சர் துரை முருகன் பேட்டி
புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதாரத் துறை சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் பேட்டி
செனாய் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தபோது
அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்திப்பு…

2011 டிசம்பரில் ‘தானே’ புயல் கடலூரை சூறையாடிய போது அதிமுகவினர் பொதுக்குழு கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தனர். ▪️2015ல் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து சென்னையை மூழ்கடித்தார்கள். ▪️2017ல் கன்னியாகுமரியை நிலைகுலைய வைத்த ‘ஒக்கி’ புயலின் போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பரப்புரையில் அமைச்சர்கள் இருந்தனர். ▪️2018ல் ‘கஜா’ புயல் டெல்டா பகுதியை தாக்கிய போது, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோயில் திருவிழாவில் கலந்துகொண்டிருந்தார். ▪️ஆனால், இப்போது புயல் வீசியதில் இருந்து இந்த நொடி வரைக்கும் அமைச்சர்கள் நாங்கள் களத்தில் உள்ளோம்.
சென்னை மக்களுக்கு மோடி எந்த உதவியும் செய்வார் மத்திய மந்திரி உறுதி

புயல் வெள்ளம் பாதித்த செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர், வண்டலூர் வெளிவட்ட சாலை அடையாறு கடக்குமிடம், காஞ்சிபுரம் வரதராஜபுரம், ராயப்பாநகர், பிடிசி காலணி உள்ளிட்ட பகுதிகளை ஒன்றிய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் மத்திய இணை அமைச்சர் ஸ்ரீ ராஜீவ் சந்திரசேகர் , மாவட்ட ஆட்சியர்கள் ராகுல்நாத் மற்றும் நீர்வளம், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டார். மேலும் பாதிப்பு புகைப்பட […]
மத்திய அமைச்சரவையில் வெகுவிரைவில் மாற்றம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் இருந்து 2 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக லோக் சபா எம்பிக்கள் 12 பேரில், 10 பேர் கடந்த 6- ந் தேதி தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். அரசியலமைப்பு சட்டப்படி ஒருவர் ஒரு பதவியை மட்டுமே வகிக்க முடியும் என்பதால் பாஜக தேசிய தலைவர் நட்டா தலைமையில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து 10 லோக்சபா எம்பிக்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை அளித்தனர்.இவர்களில் சிலர் மத்திய […]
மத்திய அமைச்சரவை மாற்றம்; இணை அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு
3 அமைச்சர்கள் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி நரேந்திர சிங் தோமர், பிரஹலாத் சிங் படேல், ரேணுகா சிங் ஆகியோர் ராஜினாமா மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் முண்டா வேளாண் துறையை கவனிப்பார் தொழில்துறையை இணை அமைச்சர் சுஷ்ரி ஷோபா கவனிப்பார் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ஜல் சக்தி துறை இணை பொறுப்பை கவனிப்பார் மத்திய இணை அமைச்சர் பார்தி பிரவின் பவார் பழங்குடியினர் நலத்துறையை கவனிப்பார்
டீப்ஃபேக் பிரச்னையை எதிர்கொள்ள மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தலைமையில் ஆலோசனை

சமூக ஊடகங்களின் நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், இணைய பாதுகாப்பு வல்லுநர்கள் ஆலோசனையில் பங்கேற்பு டீப்ஃபேக்குகளைக் கண்டறிதல், வேகமாக பரவுவதை தடுத்தல், விழிப்புணர்வு ஆகிய செயல்பாடுகளை வலுப்படுத்த முடிவு டீப்ஃபேக் மூலம் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படும் – அஷ்வினி வைஷ்ணவ்