இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசும் ஈரான்.பதுங்கு குழிகளில் இஸ்ரேலிய மக்கள் இஸ்ரேல் ஜாப்பா நகரில் தீவிரவாதிகள் தாக்குதல்

இஸ்ரேலுக்கு உதவி செய்ய அமெரிக்க ராணுவத்திற்கு ஜோ பைடன் உத்தரவு இஸ்ரேலை குறிவைத்து ஏவப்படும் ஏவுகணைகளை தகர்க்குமாறு அமெரிக்க படைகளுக்கு பைடன் உத்தரவு மத்திய கிழக்கில் உஷார் நிலையில் அமெரிக்க படைகள். இஸ்ரேலில் இந்திய மக்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தல். இஸ்ரேல் அரசாங்கம் சொல்லும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற கோரிக்கை24 மணி நேர உதவி எண்களை டெல்-அவிவ் நகரில் உள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு972-547520711, 972-543278392 தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு. […]

பரங்கி மலையில் ராணுவ அதிகாரிகள் வீரசாகசம்

சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மைய்யத்தில் கண்கவர் வீரதீர சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது, உயர் ராணுவ அதிகாரிகள் குடும்பத்தினர் கண்டுகளித்தனர். பரங்கிமலையில் உள்ள சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மைய்யத்தில் கடந்த 11 மாதங்களாக பயிற்சி பெற்றுவரும் இளம் ராணுவ அதிகாரிகளின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நாளை நடைபெறவுள்ளது. சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மைய்யத்தின தலைமை கமெண்டர் லெப்டினன்ட் ஜென்ரல் சஞ்ஜீவ் செளகான் உள்ளிட்ட உயர் ராணுவ அதிகாரிகள், பயிற்சி பெற்றுவருவோர்களின் உறவினர்கள் கண்டுகளிக்கும் விதமாக […]

மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட தமிழ்நாடு வருகிறது துணை ராணுவம்;

200 கம்பெனி துணை ராணுவத்தினர் மார்ச் முதல் வாரத்தில் தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளனர்; கடந்த தேர்தலில் 160 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்”

வடக்கு மியான்மரின் கச்சின் மாகாணத்தில் முகாம் மீது நடந்த ராணுவ தாக்குதலில் 29 பேர் உயிரிழப்பு

வடக்கு மியான்மரின் கச்சின் மாகாணத்தில் முகாம் மீது நடந்த ராணுவ தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தனர்.புலம் பெயர்ந்த மக்கள் தங்கி இருந்த முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் பெண்கள், குழந்தைகள்,முதியவர்கள் ஆகியோர் உயிரிழந்தனர்.

கல்வான் மோதல்: சீன எல்லையில் 68,000 ராணுவ வீரா்கள் குவிக்கப்பட்டனா்

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் சீன ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு அந்த எல்லைப் பகுதிகளில் 68,000-க்கும் அதிகமான ராணுவ வீரா்கள் இந்திய விமானப் படை விமானங்கள் மூலமாகக் குவிக்கப்பட்டதாகப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனா்.