மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 9 ஆயிரம் பேர் பணி நீக்கம்

கணினி தொழில்நுட்ப நிறுவனமான மைக் ரோசாப்ட், இந்த ஆண்டில் 4-வது முறையாக மீண்டும் ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. நேற்று ஏராள மானவர்களுக்கு பணிநீக்க நோட்டீசுகளை அனுப்பத்தொடங்கியது. எவ்வளவு பேர் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்று அந்த நிறுவனம் வெளிப்படையாக அறிவிக்க வில்லை. முன்னதாக கடந்த ஜனவரி மாதம் ஒரு சத வீதஊழியர்களை பணிநீக்கம் செய்தது. கடந்த மே மாதத்தில் மேலும் 6 ஆயிரம்பேரும், கடந்த ஜூன் மாதம் 305 பேரும் பணிநீக்கம் செய்யப் பட்டனர். […]