புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் டாக்டர்.எம்ஜிஆர் அவர்களின் 107 வது பிறந்தநாள்.

புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் டாக்டர்.எம்ஜிஆர் அவர்களின் 107 வது பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகம் சிட்லபாக்கம்-செம்பாக்கம் பகுதி கழகம் 42*வது வடக்கு வட்ட கழக செயலாளர் சீ.குணசேகர் ஏற்பாட்டில் அலங்கரிக்கப்பட்ட *டாக்டர்.எம்ஜிஆர் அவர்களின் திருவுருவப்படத்திற்குசெங்கல்பட்டு மேற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் ஜி.எம்.சாந்தகுமார் தலைமையில் சிட்லபாக்கம் -செம்பாக்கம் பகுதி கழக செயலாளர் இரா.மோகன் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் சிட்லபாக்கம் -செம்பாக்கம் பகுதி கழக அவைத் தலைவர் வீராசாமி,கஜேந்திர பாபு […]

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் தாம்பரம் மாநகராட்சி அஸ்தினாபுரம் பகுதி 38வது வார்டு கிழக்கு பகுதியின் சார்பாக அன்னாரின் படத்திற்கு வட்ட செயலாளர் கே.தியாகராஜன், சீத்தாதியாகராஜன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்.