மதிமுக நிர்வாக குழுக் கூட்டம்

தீர்மானங்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் அவர்கள் தலைமையில், இன்று 10.12.2023 தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, ஏ.கே.மணி, ஆடுதுறை முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- தீர்மானம் 1: தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 2, 3 […]
சிட்கோ தலைமை அலுவலக கூட்ட அரங்கில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்ற மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்கள் ஆய்வுக் கூட்டம்

சிட்கோ தலைமை அலுவலக கூட்ட அரங்கில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்ற மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்கள் ஆய்வுக் கூட்டத்தில் 20 தொழில் முனைவோர்களுக்கு ரூ.315.35 லட்சம் மானியத்துடன் ரூ.981.19 லட்சம் வங்கி கடனுதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இக்கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர், அர்ச்சனா பட்நாயக், தொழில் வணிக ஆணையர் எல்.நிர்மல் ராஜ், கூடுதல் தொழில் வணிக […]
தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், திரைப்படத்துறையினர் நல வாரியத்தின் குழுக் கூட்டம்

தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில், திரைப்படத்துறையினர் நல வாரியத்தின் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் வேராஜாராமன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் மரு.இரா.செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் த.மோகன், அலுவல் சாரா உறுப்பினர்கள் முரளி ராமசாமி, எம்.எஸ்.பாஸ்கர், பூச்சி எஸ்.முருகன், போஸ்வெங்கட், மங்கை அரிராஜன், பிரேம்குமார், தாடி பாலாஜி, ஜெ.மதியழகன், வி.பாக்கியராஜ், பரிமளவாசன் மற்றும் […]
குரோம்பேட்டை வட்டார நாடார் ஐக்கிய சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது

குரோம்பேட்டை வட்டார நாடார் ஐக்கிய சங்கம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் தெற்கு தெருவில் உள்ள திருமண கூடத்தில் நடைபெற்றது. ஏ.ஏ.முருகேசன் நாடார் வரவேற்புரை ஆற்றினார். தலைவர் வி.எஸ்.பி.மதிவாண நாடார் சங்கத்தின் வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினார். ஆண்டறிக்கையை பொதுசெயலாளர் டி.எஸ்.முருகேசன் நாடார் வாசித்தார். வரவு செலவு கணக்குகளை மோரிஸ் நாடார் வாசித்தார். இந்நிகழ்வில் மூத்த உறுப்பினரும் ஆலோசகரமான ஏ.ராமஜெயம் நாடார். செயலாளர்கள் எஸ்.வெற்றிவேல் நாடார். எஸ். முருகேசன் நாடார். சங்க துணை தலைவர் டி.தர்மபால் நாடார். மற்றும் திரளான […]
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டம்

மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் நா.எழிலன், ஏ.ஜி. வெங்கடாச்சலம், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், அரசு துறைச் செயலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் கமல் கிஷோர், அரசு உயர் அலுவலர்கள், மாநில ஆலோசனை வாரியக் குழுவினுடைய மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு பணிகளின் நிபுணர்கள், மாவட்ட உறுப்பினர்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் உறுப்பினர்கள், […]
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல்நாத், தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

தாம்பரம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில், மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா முன்னிலையில், சென்னை பெருநகர தென்பகுதிக்கான பாதாள சாக்கடை திட்டத்திற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல்நாத், தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநகராட்சி துணை ஆணையாளர் எம்.செந்தில்முருகன், தலைமை பொறியாளர் கு.பாண்டுரங்கன், நகர் நல அலுவலர் டாக்டர். அருள்ஆனந்த், உதவி ஆணையாளர்கள், எஸ்.சகிலா மற்றும் மாரிச்செல்வி மற்றும் பிற துறை […]
காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று டெல்லியில் கூடுகிறது

5 மாநில தேர்தல் குறித்து ஆலோசிக்க இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடுகிறது காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கிறார்கள்
அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம்
அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் தமிழகமெங்கும் இருந்து அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள். அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளரும் ராதாபுரம் முன்னாள் எம்எல்ஏவுமான வழக்கறிஞர் இன்பதுரை இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
ஆய்வு கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையாளர் ஆர்.அழகுமீனா தலைமையில் நடைபெற்றது

தாம்பரம் மாநகராட்சியில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையாளர் ஆர்.அழகுமீனா தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் துணை ஆணையர் செந்தில்முருகன், நகர்நல அலுவலர் டாக்டர் அருள்ஆனந்த், உதவி ஆணையர் பி.மாரிசெல்வி, நகரமைப்பு அலுவலர், உதவி செயற்பொறியாளர், மண்டல மேலாளர்கள், துப்புரவு அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.
வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

தாம்பரம் மாநகராட்சியின் அலுவலக கூட்ட அரங்கில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை ஆணையர், நகர்நல அலுவலர் தலைமை பொறியாளர், துப்புரவு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.