தவெக மாநாட்டில் பங்கேற்ற நிர்வாகிகளை நுண்ணறிவு பிரிவு போலீசார் தொடர்பு கொண்டு தகவல்களை சேகரித்ததாக தகவல்

சென்னையில் இருந்து நிர்வாகிகள் எவ்வளவு பேர் மாநாட்டில் கலந்து கொண்டார்கள் என்பது குறித்து தகவல்கள் சேகரித்து வருவதாக தகவல் சென்னையில் தவெக தொண்டர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்தும் விவரங்களை சேகரித்து வருவதாக தகவல்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரையொட்டி, வரும் 24ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு
நவ.24ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட உள்ளது.
தமிழக வெற்றி கழக மாநாட்டில் பங்கேற்கும் நடிகர் விஜய் செல்வதற்காக பிரத்யேக சாலை அமைப்பு
கூட்ட நெரிசலில் விஜய் சிக்காமல் இருக்க, சுமார் 1.5 கி.மீ தூரத்திற்கு சிமெண்ட் சாலை நேரடியாக கொடியை ஏற்றிவிட்டு, மாநாட்டுத் திடலுக்கு செல்லும் வகையில் ஏற்பாடு மேலும் விஐபிகள், ஆம்புலன்ஸ் செல்வதற்கென தனி சாலை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது
அக்டோபர் 2_ல் விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு…

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள்
உணவக உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியிட்ட விவகாரம் :
மன்னிப்பு கேட்ட அண்ணாமலை தனிப்பட்ட சந்திப்பை வீடியோவாக வெளியிட்ட பாஜகவினர் செயலுக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் – அண்ணாமலை
“தவெக மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும்”

“தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு திட்டமிட்டபடி வரும் 23ம் தேதி நடைபெறும்” தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தகவல் வரும் 23ம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ள தமிழக வெற்றிக் கழகம்
தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் தலைமையில் மாநகராட்சி மைய அலுவலக மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது

இக்கூட்டத்தில் துணை மேயர் கோ.காமராஜ், மாநகராட்சி, ஆணையாளர் சீ.பாலச்சந்தர், மண்டலக் குழு தலைவர்கள், நிலைக் குழு தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகர்கள் கலந்து கொண்டனர்.
இன்று பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் தமிழகம் உட்பட 7 மாநிலங்கள் புறக்கணிப்பு செய்துள்ளன
பிரதமர் மோடியுடன் தமிழக கவர்னர் ரவி சந்திப்பு..
தாம்பரம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில்

மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா தலைமையில் வணிகர் சங்க நிர்வாகிகளுடன் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கும் இடையூறின்றி சாலையோர வியாபாரம் மேற்கொள்வது குறித்த கலந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி அலுவலர்கள், காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறைஅலுவலர்கள் கலந்துகொண்டனர்.