டிரம்ப் அடுத்த அதிரடி . மருந்துகளுக்கு 100% வரி
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளிநாடுகளில் இருந்து வரும் மருந்துகளுக்கு 100% வரி விதித்துள்ளார் இந்த வரி விதிப்பு இந்தியாவை பெரிதும் பாதிக்கும் இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு 77 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது
தமிழகத்தில் 38தரமற்ற மருந்து விற்பனை
தமிழ்நாட்டில் விற்பனையாகும் 38 மருந்துகள் உள்பட நாடு முழுவதும் 136 மருந்துகள் தரமற்றவை என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுநாடு முழுவதும் மத்திய அரசு அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது
கேளம்பாக்கம் மருந்து கம்பெனியில் திடீர் தீ பலருக்கு மூச்சுத் திணறல்

கேளம்பாக்கம் அருகே தனியார் மருந்து தயாரிக்கும் கம்பெனியில் தீவிபத்து. 700 பணியாளர்கள் வெளியேற்றம், 4 பெண் பணியாளர்கள் முச்சு திணரல் காரணமாக பாதிப்பு கேளம்பாக்கம்-வண்டலூர் சாலை புதுப்பாக்கத்தில் செயல்படும் சாப்ட்ஜெல் ஹெல்த்கேர்(Softgel ) எனும் தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் தீடீர் தீவிபத்து. தகவல் அறிந்த சிறுச்சேரி தீயணைப்பு நிலையத்தில் இருந்து வாகனத்தில் வந்த வீரர்கள், கேளம்பாக்கம் போலீசார் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த கம்பெனி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளதால் அங்கு பணியில் ஈடுபட்ட […]
மருத்துவ குறிப்பு

கல்யாண முருங்கையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் முடி நரைக்காது.
மருத்துவக் குறிப்புகள்

சின்ன வெங்காயத்தை உணவில் சேர்க்கும் பெண்களுக்கு கர்ப்பப்பையிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் உருவாகும் நீர்க்குமிழிகள் குணமாகும்
மருத்துவத்திற்கு ரோபோவை பயன்படுத்தும் டாக்டர்களுக்கு கமல் பாராட்டு

ரோபோகளை போருக்கு பயன் படுத்துவதை விட மருத்துவத்திற்கு பயன்படுத்துவதே மானுடத்தின் பெருமை, அப்படி முன்னோடியாக செயல்படும் மருத்துவர்களையும், கிராமப்புரங்களின் குறைந்த செலவில் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களையும் வணங்குகிறேன் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேச்சு:- சென்னை பாலவாக்கத்தில் கிளெனிக்கல் ஹெல்த்சிட்டி மருத்துவமனை சார்பாக நான்காம் தலைமுறை மருத்துவ அறுவை சிகிச்சை ரோபோட்டிக் மூலம் ஒரே ஆண்டில் 100 புற்றுநோய் அறுவை சிகிச்சை மேற்கொண்டு சாதனை புரிந்ததை பாராட்டும் நிகழ்சி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட மக்கள் நீதி […]
பதஞ்சலி நிறுவனத்தின் 14 மருந்துகளுக்கு தடை விதித்த உத்தரகாண்ட் அரசு!
மல்லிகைப்பூ வாசனைக்கு மட்டுமல்ல… மருத்துவக் குணங்களும் கொண்டது

மல்லிகைப் பூக்களில் பல மருத்துவ குணங்களும் உள்ளன. மல்லிகைப் பூக்களை தினமும் சாப்பிட்டு வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் அடிக்கடி சளியினால் ஏற்படும் மூச்சடைப்பு, இருமல் போன்ற தொந்தரவுகள் நீங்கும்.மல்லிகை மொட்டுக்களை புண்கள் காயம்பட்ட இடங்கள் கொப்புளங்கள், வீக்கங்கள் போன்றவற்றிற்கு அரைத்து மேல் பூச்சாக பூசினால் உடனே குணமடையும். மல்லிகையின் வேரை காயவைத்து பொடிசெய்து அதனுடன் வசம்புத் தூளை சேர்த்து எலுமிச்சம் பழச்சாறு விட்டு தேய்த்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும்.மல்லிகைப் பூவிலிருந்து […]
மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மருந்துகளை விற்ற, 117 மருந்து விற்பனையக உரிமம் ரத்து

6 மாதங்களில் 117 மருந்து விற்பனையக உரிமங்கள் தற்காலிகமாக ரத்து- மக்கள் நல்வாழ்வுத்துறை மருந்து கட்டுப்பாடு துறையின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள விற்பனையகங்களில் ஆய்வு.
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் பரிசோதனை

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 62 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து – மாத்திரைகளும் ஒன்றிய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 1,188 மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.அவற்றில் கிருமித் தொற்று, இரைப்பை […]